@vezin.lanterneiro: puxando amassado da caixa de ar com a spotcar #carro #spotcar #lanternagem #pinturaautomotiva #CapCut

Vezin Lanterneiro
Vezin Lanterneiro
Open In TikTok:
Region: BR
Tuesday 12 March 2024 16:34:46 GMT
55585
631
12
50

Music

Download

Comments

waldecyrmoraes
waldecyr :
mais ou menos quanto esse serviço aí?
2024-05-12 21:47:31
0
wiiliamfelipe
Wiiliam Felipe :
qual valor pra troca as duas caixa de ar Siena 2007
2024-10-28 02:50:16
0
joaopaulo08547
João Paulo :
um serviço desse fica em torno de 500 ou mais?
2024-08-19 11:37:21
0
luizcarlosbessa.123
Carlos luiz :
esse tipo de trabalho qual o valor
2024-06-29 02:52:49
0
mariannakarlla0
Mari Karlla :
😁
2025-10-13 22:31:54
0
welercalimanmarques
welercalimanmarques :
🥰
2025-10-04 21:32:08
0
frkkk02
frkkk :
😂😂😂
2025-09-14 15:21:55
0
paulocesa55
Paulo César :
🥰🥰🥰
2025-11-09 17:32:51
0
renatila0
renatilina :
aonde é a sua oficina
2024-04-05 12:37:10
1
amyantonelli3
Bruna 🇧🇷🇧🇷🇧🇷 :
Passa o contato!
2025-08-06 21:10:43
0
To see more videos from user @vezin.lanterneiro, please go to the Tikwm homepage.

Other Videos

👉முடிந்தால் முழுமையாக வாசிக்க முயற்சி செய்யுங்கள் மக்களே👈 **ஒழுக்கம்  என்பது நல்ல நெறிகளைப் பின்பற்றி நடப்பதும், நல்வழியில் ஒழுகுவதும் முறையான செயல்களைச் செய்வதுமாகும்** நம்மளுக்கு பெரிய வாய் இருக்குன்னுறதுக்காக இஸ்ரத்துக்கு பேசிறது புத்திசாலித்தனம் அலல. *மறுமணம் செய்வதர்க்கு எதிரானவன் அல்ல நான், ஆனால் அது செய்யும்போது இன்னொருத்தவங்களுக்கு பாதிக்காத வகையில் இருக்கணும்.* *பாரதியார்  இப்போ உயிருடன் இருந்திருந்தால் தூக்குப்போட்டு இறந்திருப்பார் உன் பேச்சுக் கேட்டு. *நீ சமுதாயதில கவனிக்கப்படுற இடதில இருக்கிறாய் அது உண்மைதான் ஆனால்.... *அது எந்த வகையான கவனிப்பு என்றுதான் முட்டாள் உனக்குப் புரியவில்லை.  *பணக்காரனுக்குப் பின்னால் பத்துப்பேர், பைத்தியக்காரனுக்குப் பின்னால் பத்துப்பேர். அதில் நீ இரண்டாம் ரகம். * பெண்கள் நேரம் போக்க உன்னிடம் விடுப்புப் பார்ப்பதர்க்காகவே தொடர்கின்றனர். *நீ உண்மையில் மனஅழுத்தத்தில்த் தான் இருக்குறாய், அதை நீ ஏற்க மறுக்குறாய். *5000 வருடங்களுக்கு முன்னதாக என்ன 50000 வருடங்களுக்கு முன்னர் என்றாலும் ஒழுக்கம் என்பது எப்போதும்  ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்/இருக்கவேண்டும். * மனிதத் தன்மை: விலங்குகளிடம் இருந்து மனிதர்களைப் பிரித்துக் காட்டுவது ஒழுக்கமாகும். நீ பையனை ஒரே அறையில் வைத்துண்டு கத்தார் கம்பியுடன்*** *உயர்வு: ஒழுக்கம் என்பது கல்வியை விடவும் மேலானது மற்றும் முக்கியமானது.     *சிறப்பு மனிதத் தன்மை: விலங்குகளிடம் இருந்து மனிதர்களைப் பிரித்துக் காட்டுவது ஒழுக்கமாகும்.  *இது ஒருவனுக்குச் சமூகத்தில் மதிப்பையும் நற்பெயரையும் பெற்றுத் தருகிறது* 👉திருக்குறள் கூறும் ஒழுக்கம் திருவள்ளுவர் ஒழுக்கத்திற்கு மிக முக்கிய இடத்தைத் தந்துள்ளார். அவரது சில முக்கிய கருத்துக்கள்: * உயிரை விட மேலானது:
👉முடிந்தால் முழுமையாக வாசிக்க முயற்சி செய்யுங்கள் மக்களே👈 **ஒழுக்கம் என்பது நல்ல நெறிகளைப் பின்பற்றி நடப்பதும், நல்வழியில் ஒழுகுவதும் முறையான செயல்களைச் செய்வதுமாகும்** நம்மளுக்கு பெரிய வாய் இருக்குன்னுறதுக்காக இஸ்ரத்துக்கு பேசிறது புத்திசாலித்தனம் அலல. *மறுமணம் செய்வதர்க்கு எதிரானவன் அல்ல நான், ஆனால் அது செய்யும்போது இன்னொருத்தவங்களுக்கு பாதிக்காத வகையில் இருக்கணும்.* *பாரதியார் இப்போ உயிருடன் இருந்திருந்தால் தூக்குப்போட்டு இறந்திருப்பார் உன் பேச்சுக் கேட்டு. *நீ சமுதாயதில கவனிக்கப்படுற இடதில இருக்கிறாய் அது உண்மைதான் ஆனால்.... *அது எந்த வகையான கவனிப்பு என்றுதான் முட்டாள் உனக்குப் புரியவில்லை. *பணக்காரனுக்குப் பின்னால் பத்துப்பேர், பைத்தியக்காரனுக்குப் பின்னால் பத்துப்பேர். அதில் நீ இரண்டாம் ரகம். * பெண்கள் நேரம் போக்க உன்னிடம் விடுப்புப் பார்ப்பதர்க்காகவே தொடர்கின்றனர். *நீ உண்மையில் மனஅழுத்தத்தில்த் தான் இருக்குறாய், அதை நீ ஏற்க மறுக்குறாய். *5000 வருடங்களுக்கு முன்னதாக என்ன 50000 வருடங்களுக்கு முன்னர் என்றாலும் ஒழுக்கம் என்பது எப்போதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்/இருக்கவேண்டும். * மனிதத் தன்மை: விலங்குகளிடம் இருந்து மனிதர்களைப் பிரித்துக் காட்டுவது ஒழுக்கமாகும். நீ பையனை ஒரே அறையில் வைத்துண்டு கத்தார் கம்பியுடன்*** *உயர்வு: ஒழுக்கம் என்பது கல்வியை விடவும் மேலானது மற்றும் முக்கியமானது. *சிறப்பு மனிதத் தன்மை: விலங்குகளிடம் இருந்து மனிதர்களைப் பிரித்துக் காட்டுவது ஒழுக்கமாகும். *இது ஒருவனுக்குச் சமூகத்தில் மதிப்பையும் நற்பெயரையும் பெற்றுத் தருகிறது* 👉திருக்குறள் கூறும் ஒழுக்கம் திருவள்ளுவர் ஒழுக்கத்திற்கு மிக முக்கிய இடத்தைத் தந்துள்ளார். அவரது சில முக்கிய கருத்துக்கள்: * உயிரை விட மேலானது: "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" – ஒழுக்கம் ஒருவருக்குச் சிறப்பைத் தருவதால், அதை உயிரை விட மேலானதாகக் காக்க வேண்டும். * அழிவில்லாத செல்வம்: "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை" – ஒழுக்கமாக வாழ்வதே ஒரு மனிதனுக்கு உண்மையான மேன்மையைத் தரும். ஒழுக்கம் தவறுபவன் இழிவடைவான். * *அறிவின் பயன்: உலகத்தோடு பொருந்தி வாழும் நற்பண்பே உண்மையான ஒழுக்கம் மற்றும் அறிவு என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.** 👉* உங்கள் இருவருக்கும் குற்ற உணர்வே கிடையாது. மிகவும் தாழ்மையான ஜந்துகள் நீங்கள்.👈 * பலபேர் இப்படியான குணாதிசயங்களை கொண்டிருக்கலா, அது வெளிவரமல் இருக்கலாம், 👉நீங்கள் உலகத்திற்கு படம் போட்டுக் காட்டுகிரீர்கள. நல் உள்ளங்கள் எல்லாம் உங்களை வைகின்றது.👈 செய்வது தவறு அதைச் சரி என்று சொல்லாமல் இருக்கவும் இருவரும். மற்றவர்களையும் இவ்வாறான தவறிழைக்க வலியுறுத்தாது ஓரமாக போ......

About