@_nuray___butik_:

⚜️_nuray_butik_⚜️
⚜️_nuray_butik_⚜️
Open In TikTok:
Region: AZ
Wednesday 10 July 2024 16:23:13 GMT
8565
111
4
5

Music

Download

Comments

user387390073
xəyal Ağayev 1221 :
off ❤️❤️❤️
2024-07-10 17:28:57
0
gerbatouallawa
gerbatouallawa2505 :
❤❤❤
2024-07-11 03:40:04
0
muradrzayev009
muradrzayev09 :
👍👍👍👍
2024-07-16 20:09:21
0
zekiyye67
Zekiyye67 :
razmerini və qiymətini yazardiz
2024-07-17 15:33:41
0
To see more videos from user @_nuray___butik_, please go to the Tikwm homepage.

Other Videos

என் பெயர் அர்ஷித்... எனக்கு வயசு ஒண்ணரை தான். எனக்கு இந்த உலகத்துல யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்கன்னு தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம்...பசிச்சா அழணும்...பயமா இருந்தா அம்மாவை தேடணும்...தூக்கம் வந்தா யாராச்சும் தோள்ல சாஞ்சு தூங்கணும்...அவ்வளவுதான். ஆனா எனக்கு ஏன் அடிக்கடி வலிச்சுச்சுன்னு மட்டும் புரியல. என் உடம்பு வலிக்கும்போதெல்லாம் நான் அழுதேன்.என்னை யாராச்சும் தூக்கி அணைச்சுப்பாங்கன்னு நினைச்சேன்.ஆனா சில சமயம் என் அழுகை இன்னும் அதிகமான வலியைத்தான் கொடுத்துச்சு. நான் சின்ன பையன் தானே...என்னால ஓட முடியாது...என்னால எதிர்த்து பேச முடியாது...என்னால என்னைக் காப்பாத்திக்க கூட முடியாது... அதனாலதான் என்னை காயப்படுத்துறது இவ்வளவு சுலபமா இருந்துச்சா? என் கையில கட்டு போட்டிருந்ததைப் பார்த்து நிறைய பேர்
என் பெயர் அர்ஷித்... எனக்கு வயசு ஒண்ணரை தான். எனக்கு இந்த உலகத்துல யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்கன்னு தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம்...பசிச்சா அழணும்...பயமா இருந்தா அம்மாவை தேடணும்...தூக்கம் வந்தா யாராச்சும் தோள்ல சாஞ்சு தூங்கணும்...அவ்வளவுதான். ஆனா எனக்கு ஏன் அடிக்கடி வலிச்சுச்சுன்னு மட்டும் புரியல. என் உடம்பு வலிக்கும்போதெல்லாம் நான் அழுதேன்.என்னை யாராச்சும் தூக்கி அணைச்சுப்பாங்கன்னு நினைச்சேன்.ஆனா சில சமயம் என் அழுகை இன்னும் அதிகமான வலியைத்தான் கொடுத்துச்சு. நான் சின்ன பையன் தானே...என்னால ஓட முடியாது...என்னால எதிர்த்து பேச முடியாது...என்னால என்னைக் காப்பாத்திக்க கூட முடியாது... அதனாலதான் என்னை காயப்படுத்துறது இவ்வளவு சுலபமா இருந்துச்சா? என் கையில கட்டு போட்டிருந்ததைப் பார்த்து நிறைய பேர் "பாவம்"ன்னு சொன்னாங்களாம். ஆனா அந்தக் கட்டுக்குள்ள எவ்வளவு வலி இருந்துச்சுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். இரவு தூங்கும்போது கூட எனக்கு பயமா இருந்துச்சு. நாளைக்கு என்ன ஆகும்னு தெரியல. யாராவது என்னைக் காப்பாத்துவாங்களான்னு தெரியல. நான் அழுதா கூட யாராவது கேட்பாங்களான்னு தெரியல. நான் பேசத் தெரிஞ்சிருந்தா ஒரே ஒரு கேள்விதான் கேட்டிருப்பேன்... "நான் என்ன தப்பு பண்ணினேன்?" என்னை இவ்வளவு வெறுக்குற அளவுக்கு... என்னை இவ்வளவு காயப்படுத்துற அளவுக்கு... என் உயிரையே எடுக்குற அளவுக்கு... நான் என்ன தப்பு பண்ணினேன்? இப்போ எல்லாரும் எனக்காக கண்ணீர் விடுறீங்க...கோபப்படுறீங்க... நீதி கேக்குறீங்க... ஆனா நான் திரும்பி வர முடியாது. எனக்கு இனிமே வலியே இல்லை. ஆனா என்ன மாதிரி இன்னொரு குழந்தைக்கு இந்த நிலை வரக்கூடாது. ஒரு குழந்தை எப்பவும் பயந்த முகத்தோட இருந்தா... அடிக்கடி காயத்தோட இருந்தா... அழுதுட்டே இருந்தா... "அது அவங்க குடும்ப விஷயம்"ன்னு விட்டுடாதீங்க. கொஞ்சம் கேளுங்க...கொஞ்சம் கவனிங்க... ஒருவேளை அந்தக் குழந்தை காப்பாத்தப்படலாம். நான் அர்ஷித்... வாழ்க்கையைப் புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே இந்த உலகத்தை விட்டு போயிட்ட ஒரு சின்ன பையன். ஆனா என் கண்ணீரோட கதை மட்டும் மறந்துடாதீங்க... 💔🥺

About