@love.you5704222222222222:

💘💔❤️‍🩹 Love UOU💝🩸💋
💘💔❤️‍🩹 Love UOU💝🩸💋
Open In TikTok:
Region: PK
Thursday 21 November 2024 12:08:42 GMT
255
68
11
1

Music

Download

Comments

saeen.ullah2
Saeen Ullah :
🥰🥰🥰🥰🥰
2024-11-21 13:57:03
1
anwar.zeeb72
Anwar Zeeb :
🥰🥰🥰
2024-11-21 15:56:03
1
nadar.khan.7112
Nadar Khan 7112 :
🥰🥰🥰
2024-11-21 20:54:04
1
qayoumkhan402
qayoum khan 302 :
🥰🥰🥰
2024-11-21 22:04:55
1
noaccount6565
iamdeletthisaccount :
🥰🥰🥰
2024-11-22 17:12:03
1
yasir.iqra4
koko 1110 :
🥰🥰🥰🥰🥰
2024-11-22 03:07:47
0
waqar1709
waqar :
🥰🥰🥰
2024-11-22 17:35:50
0
muhammad.umar.haya2
muhammad umar hayat khan :
🥰🥰🥰🥰
2024-11-23 04:41:49
0
azmatkhan3023678901
@azmatkhan302 :
🥰🥰🥰
2024-11-24 19:15:10
0
rabit__khan302
rabit ___khan(✒️+🍍)+(🍎+✒️)=P :
🥰🥰🥰
2024-11-29 18:42:34
0
sohail.khan8951
Sohail Khan ☠️711💀 :
🥰🥰🥰
2025-02-06 14:37:14
0
To see more videos from user @love.you5704222222222222, please go to the Tikwm homepage.

Other Videos

சவுதியில் இலங்கை தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை “என் மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்” – கண்ணீருடன் தாய் வேண்டுகோள் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கைத் தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக அவமதிப்பான கருத்தொன்றை பதிவிட்டதாகக் கூறி அனோஜன் மீது சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் திகதி வெளியான மேல்முறையீட்டு தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. மகனின் நிலைமையால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள குடும்பத்தினர், அவருக்கான தண்டனையை குறைத்து மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். “என் மகனை மன்னித்து விடுதலை செய்து தாருங்கள்” என அவரது தாய் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், அனோஜனுக்காக அடுத்தகட்ட சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க அனைவரும் ஆதரவு வழங்குமாறு சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் இன அல்லது மத அடிப்படையிலான அவதூறு மற்றும் தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. #BreakingNews #TamilNews #SriLanka #TrendingNews #FYP
சவுதியில் இலங்கை தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை “என் மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்” – கண்ணீருடன் தாய் வேண்டுகோள் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கைத் தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக அவமதிப்பான கருத்தொன்றை பதிவிட்டதாகக் கூறி அனோஜன் மீது சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் திகதி வெளியான மேல்முறையீட்டு தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. மகனின் நிலைமையால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள குடும்பத்தினர், அவருக்கான தண்டனையை குறைத்து மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். “என் மகனை மன்னித்து விடுதலை செய்து தாருங்கள்” என அவரது தாய் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், அனோஜனுக்காக அடுத்தகட்ட சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க அனைவரும் ஆதரவு வழங்குமாறு சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் இன அல்லது மத அடிப்படையிலான அவதூறு மற்றும் தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. #BreakingNews #TamilNews #SriLanka #TrendingNews #FYP

About