யா றஹ்மானே !!! உனது வேதனையை எங்களால் தாங்க முடியாது யா அள்ளாஹ். தாயை விட 70 மடங்கு இரக்கம் கொண்ட றஹ்மானே; நாங்கள் தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து எங்களை ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனம் நுளைய அருள் பாலித்து விடு யா றப்பே !!! 😪🤗