@lucamaita: night rides #biketok #yamahar6 #r6 #r6gang #nightride #rideordie #fastlife #motorcycle #twowheels #bikelife #povride #bikeedit #foryou #viral

Luca
Luca
Open In TikTok:
Region: IT
Saturday 21 June 2025 19:34:34 GMT
623
61
1
5

Music

Download

Comments

demon.yass
yass :
❤️‍🩹
2025-06-21 19:43:23
1
To see more videos from user @lucamaita, please go to the Tikwm homepage.

Other Videos

என் அன்புத் தம்பி கரும்புலி கப்டன் அறிவரசன் பற்றிய ஒர் சிறு குறிப்பு 1990ம் ஆண்டு சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட  யாழ் தீவகம் பகுதியை ஆக்கிரமித்தவேளை அங்கிருந்து இடம்பெயர்ந்து. எமது ஊரின் அருகில் உறவினர் விட்டுக்கு  பக்கத்தில் வசித்து வந்த வேளை. தான் ஜெனகன்.என்ற அறிவரசன் அறிமுகமாகின்றான் என்னை விட இரண்டு வயது சிறியவன் மிகவும் துடிப்பான அந்தப் பையன் எமது கரைப் பந்தாட்ட கழகத்துடன் இணைந்து.தினமும் விளையாடி வந்தமையால் எமது ஊர் இனளஞர்கள் அனைவருக்கும் நாளடைவில் நல்ல நெருக்கம் எற்படுகின்றது அது போலத்தான் என்னுடனும் மிகவும் துடிப்பான அந்தப் பையன் விளையாட்டில் சிறந்த ஒர் வீரன் வயதில் மூத்தவர்களுக்கு அவன் கொடுக்கும் மரியாதை என்பது பார்க்கும் எமக்கு மேலும் மேலும் அவன் மேல் நட்பை அதிகரித்து மழலை போன்று அவனது வெகுளித்தன்மையுடன் கூடிய அவனின் கள்ளம் கபடமற்ற போச்சு நான் உட்பட எம் எல்லோருக்கும்  செல்லப்பிள்ளையாக மாறிவிட்டான். காலவோட்டத்தில் நான் போராட்டத்தில் இணைந்து விட்டேன் அவனும் எமது வழியே பேராளியாக மாறினான் இம்ரான் பாண்டியன் பயிற்சி முகாம் ஒன்றில் மேஐயர் மாறன் அவர்கள் பயிற்சிமுகாம் பொறுப்பாளராகவும் கேணல் இளங்கீரன் அண்ணா நிர்வாகப் பொறுப்பாளராகவும் ஆராமுதன் மாஸ்ரர் தலைமை ஆசிரியராகவும் கொண்ட பயிற்சி முகாமில் சிறப்பான 'முறையில் பயிற்சியை முடித்தவன் சூரியக்கதிர். உட்பட சில. சமர்க்கள. நடவடிக்கையில் ஈடுபடுகின்றாள் இதன் பின் பின் 19996 இல் எமது அமைப்பு யாழ்குடாநாட்டிலிருந்து தந்திரோபாய பின் வாங்கல் ஒன்றை செய்ய வேண்டிய சூழ்நிலைய எதிர்கொண்டு எமது படையணிகள். அனைத்தும் வன்னிக்கு நகர்த்தப்படுகின்றது அறிவரசனும் அவனது அணியுடன் நகர்ந்து வன்னி விஸ்வமடு வந்து சில சிறப்பு பயிற்சியில் ஈடுபடுகின்றான் இப்பொழுது அறிவரசனுக்கு முல்லைப்படை த்தளம் மீதான ஓயாத அலைகள். ஒன்று. நடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்பு. கிடைக்கின்றது அதன்படி, அச்சமரில் ஈடுபட்டு வயிற்றுப்பகுதியில் பாரிய.விழுப்புண், எற்படுகின்றது அதே வேளை இதே சமரில். ஈடுபட்ட எனக்கும். இரண்டாம் நாள் சமரில் காலில் பாரிய காயம் எற்பட்டு  கோணாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை எதிர்பாரதவிதமாக அங்கே அதுவும் பக்கத்து கட்டிலில். நண்பர்களான, நாம் சந்தித்து கொள்கின்றேம். அவனது காயத்தின் தன்மை. பாரியது ஆனால் அவனே நீண்ட காலத்தின் பின் என்னை சத்தித்து.பழைய, ஊர்ச்சம்பவங்களை கதைத்து.சந்தோசமாக.இருந்த. நாட்கள் அவை ஆனால இங்கு மிகவும் மனவேதனை தரும் விடயம் என்னவென்றல். எங்களை போல அவனுக்கு எல்லா உணவுகளையும் உண்ண முடியாது. வயிற்று காயத்தின் தன்மை காரணமாக ரொட்டியும் கோப்பியுமே அவனது அன்றாட உணவானது இதுவே கரும்புலியாக. அவன்  காற்றோடு கலக்கும் வரை சில மாதங்களின் பின். சிகிச்சை பெற்று நாள் எனது நிர்வாகத்திற்கு செல்கின்றேன் சிறிது காலம் கழித்து அவனும் வெளியேறினான் அன்று அந்த மருத்துவமனை தான் நாம் நீண்ட நேரம் சந்தித்து உரையாடக். கூடியதரக இருந்தது அங்கிருந்து சென்ற பின் அவன் குறிப்பிட்ட காலம் அவன் இம்ரான் பாண்டியன் படையணி மருத்துவ மனையான ((2.0) வில் குறிப்பிட்ட காலம் சிகிச்சையுடன் பணியினையும் மேற்கொண்டு வந்தான் எனது. கடமை வேறாகவிருந்ததன் காரணமாக அவனை சந்திக்கும் வாய்ப்பு மிகக்குறைவு விஸ்வமடு அல்லது புதுச்குடியிருப்பு சாலைகளில் இடைஇடையே சந்தித்து கொள்வோம் மற்றும்படி சந்திப்பது கிடையாது காலப்போக்கில் அவன் பிரிகேடியர். ஆதவன் அண்ணாவுடன். கதைத்து கடற்புலி அளிபுடன் இணைந்து கடுமையான பயிற்சிகளை உடல் நிலையையும் பொருட்ப டுத்தாது மனவுறுதியை மட்டும் நம்பி மேற்கொண்டான் இப்படியாக காலம் செல்கையில அவன் தேசியத்தலைவருக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி. கடற்கரும்புலியாக தன்னை இனைக்கும்மாறு தொடர்ச்ச்சியாக கேட்டு வந்தமையால் தலைவரின் அனுமதிடன் கரும்புலி இணைந்து பயிற்சிகள் எல்லாம் முடித்து இலக்கிற்காக.காத்திருக்கின்றான் அவன் கரும்புலிகள். அணியிலிருந்த விடயம் எதுவும் எனக்கு.தெரிய வாய்ப்பில்லை அந்த க்காலப்பகுதியில் நாம் எமது குருநாதர் கஸ்ரோ அண்ணா அவர்களால் கேணல் ராயு அண்ணா பிரிகேடியர் மணிவண்ணன் அண்ணா ஆகியோர்களின் கீழ பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டு பணியிலிடுபட்ட காலமது இப்பொழுது 1999 மார்கழி மாதகாலம் ஆணையிறவு சுற்றியுள்ள பகுதி மீதான ஒயாத அலைகள். கட்டம் மூன்று தொடங்கி உக்கிர சமர் எல்லா களமுனையிலும் உக்கிர சமர் ஆனையிறவுக்குவுக்கு விநியோக நடவடிக்கு என சிங்கலக்கடற்கலங்கள் தயாரகிக்கொண்டிருந்தவேளை தக்க நேரத்தில் கடற்கரும்புலி அறிவரசன் சென்று தாக்குதல் நடாத்தியாமையால் அன்று ஆனையிறவிற்கான வெற்றிக்கு லழிதடம் அமைத்தாக கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணா அவர்களே தெரிவித்திருந்தார் என் இனிய நண்பன் ரெட்டியும் கோப்பியுமே  உண்டு தாயகப் பணியை  நிறைவேற்றியிருந்தான் வீரவணக்கம்
என் அன்புத் தம்பி கரும்புலி கப்டன் அறிவரசன் பற்றிய ஒர் சிறு குறிப்பு 1990ம் ஆண்டு சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட யாழ் தீவகம் பகுதியை ஆக்கிரமித்தவேளை அங்கிருந்து இடம்பெயர்ந்து. எமது ஊரின் அருகில் உறவினர் விட்டுக்கு பக்கத்தில் வசித்து வந்த வேளை. தான் ஜெனகன்.என்ற அறிவரசன் அறிமுகமாகின்றான் என்னை விட இரண்டு வயது சிறியவன் மிகவும் துடிப்பான அந்தப் பையன் எமது கரைப் பந்தாட்ட கழகத்துடன் இணைந்து.தினமும் விளையாடி வந்தமையால் எமது ஊர் இனளஞர்கள் அனைவருக்கும் நாளடைவில் நல்ல நெருக்கம் எற்படுகின்றது அது போலத்தான் என்னுடனும் மிகவும் துடிப்பான அந்தப் பையன் விளையாட்டில் சிறந்த ஒர் வீரன் வயதில் மூத்தவர்களுக்கு அவன் கொடுக்கும் மரியாதை என்பது பார்க்கும் எமக்கு மேலும் மேலும் அவன் மேல் நட்பை அதிகரித்து மழலை போன்று அவனது வெகுளித்தன்மையுடன் கூடிய அவனின் கள்ளம் கபடமற்ற போச்சு நான் உட்பட எம் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டான். காலவோட்டத்தில் நான் போராட்டத்தில் இணைந்து விட்டேன் அவனும் எமது வழியே பேராளியாக மாறினான் இம்ரான் பாண்டியன் பயிற்சி முகாம் ஒன்றில் மேஐயர் மாறன் அவர்கள் பயிற்சிமுகாம் பொறுப்பாளராகவும் கேணல் இளங்கீரன் அண்ணா நிர்வாகப் பொறுப்பாளராகவும் ஆராமுதன் மாஸ்ரர் தலைமை ஆசிரியராகவும் கொண்ட பயிற்சி முகாமில் சிறப்பான 'முறையில் பயிற்சியை முடித்தவன் சூரியக்கதிர். உட்பட சில. சமர்க்கள. நடவடிக்கையில் ஈடுபடுகின்றாள் இதன் பின் பின் 19996 இல் எமது அமைப்பு யாழ்குடாநாட்டிலிருந்து தந்திரோபாய பின் வாங்கல் ஒன்றை செய்ய வேண்டிய சூழ்நிலைய எதிர்கொண்டு எமது படையணிகள். அனைத்தும் வன்னிக்கு நகர்த்தப்படுகின்றது அறிவரசனும் அவனது அணியுடன் நகர்ந்து வன்னி விஸ்வமடு வந்து சில சிறப்பு பயிற்சியில் ஈடுபடுகின்றான் இப்பொழுது அறிவரசனுக்கு முல்லைப்படை த்தளம் மீதான ஓயாத அலைகள். ஒன்று. நடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்பு. கிடைக்கின்றது அதன்படி, அச்சமரில் ஈடுபட்டு வயிற்றுப்பகுதியில் பாரிய.விழுப்புண், எற்படுகின்றது அதே வேளை இதே சமரில். ஈடுபட்ட எனக்கும். இரண்டாம் நாள் சமரில் காலில் பாரிய காயம் எற்பட்டு கோணாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை எதிர்பாரதவிதமாக அங்கே அதுவும் பக்கத்து கட்டிலில். நண்பர்களான, நாம் சந்தித்து கொள்கின்றேம். அவனது காயத்தின் தன்மை. பாரியது ஆனால் அவனே நீண்ட காலத்தின் பின் என்னை சத்தித்து.பழைய, ஊர்ச்சம்பவங்களை கதைத்து.சந்தோசமாக.இருந்த. நாட்கள் அவை ஆனால இங்கு மிகவும் மனவேதனை தரும் விடயம் என்னவென்றல். எங்களை போல அவனுக்கு எல்லா உணவுகளையும் உண்ண முடியாது. வயிற்று காயத்தின் தன்மை காரணமாக ரொட்டியும் கோப்பியுமே அவனது அன்றாட உணவானது இதுவே கரும்புலியாக. அவன் காற்றோடு கலக்கும் வரை சில மாதங்களின் பின். சிகிச்சை பெற்று நாள் எனது நிர்வாகத்திற்கு செல்கின்றேன் சிறிது காலம் கழித்து அவனும் வெளியேறினான் அன்று அந்த மருத்துவமனை தான் நாம் நீண்ட நேரம் சந்தித்து உரையாடக். கூடியதரக இருந்தது அங்கிருந்து சென்ற பின் அவன் குறிப்பிட்ட காலம் அவன் இம்ரான் பாண்டியன் படையணி மருத்துவ மனையான ((2.0) வில் குறிப்பிட்ட காலம் சிகிச்சையுடன் பணியினையும் மேற்கொண்டு வந்தான் எனது. கடமை வேறாகவிருந்ததன் காரணமாக அவனை சந்திக்கும் வாய்ப்பு மிகக்குறைவு விஸ்வமடு அல்லது புதுச்குடியிருப்பு சாலைகளில் இடைஇடையே சந்தித்து கொள்வோம் மற்றும்படி சந்திப்பது கிடையாது காலப்போக்கில் அவன் பிரிகேடியர். ஆதவன் அண்ணாவுடன். கதைத்து கடற்புலி அளிபுடன் இணைந்து கடுமையான பயிற்சிகளை உடல் நிலையையும் பொருட்ப டுத்தாது மனவுறுதியை மட்டும் நம்பி மேற்கொண்டான் இப்படியாக காலம் செல்கையில அவன் தேசியத்தலைவருக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி. கடற்கரும்புலியாக தன்னை இனைக்கும்மாறு தொடர்ச்ச்சியாக கேட்டு வந்தமையால் தலைவரின் அனுமதிடன் கரும்புலி இணைந்து பயிற்சிகள் எல்லாம் முடித்து இலக்கிற்காக.காத்திருக்கின்றான் அவன் கரும்புலிகள். அணியிலிருந்த விடயம் எதுவும் எனக்கு.தெரிய வாய்ப்பில்லை அந்த க்காலப்பகுதியில் நாம் எமது குருநாதர் கஸ்ரோ அண்ணா அவர்களால் கேணல் ராயு அண்ணா பிரிகேடியர் மணிவண்ணன் அண்ணா ஆகியோர்களின் கீழ பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டு பணியிலிடுபட்ட காலமது இப்பொழுது 1999 மார்கழி மாதகாலம் ஆணையிறவு சுற்றியுள்ள பகுதி மீதான ஒயாத அலைகள். கட்டம் மூன்று தொடங்கி உக்கிர சமர் எல்லா களமுனையிலும் உக்கிர சமர் ஆனையிறவுக்குவுக்கு விநியோக நடவடிக்கு என சிங்கலக்கடற்கலங்கள் தயாரகிக்கொண்டிருந்தவேளை தக்க நேரத்தில் கடற்கரும்புலி அறிவரசன் சென்று தாக்குதல் நடாத்தியாமையால் அன்று ஆனையிறவிற்கான வெற்றிக்கு லழிதடம் அமைத்தாக கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணா அவர்களே தெரிவித்திருந்தார் என் இனிய நண்பன் ரெட்டியும் கோப்பியுமே உண்டு தாயகப் பணியை நிறைவேற்றியிருந்தான் வீரவணக்கம்

About