@dee890509: எப்பொழுதும் எந்நாளும் உன்னுடைய பூபாளம் இல்லையேல் ஏங்குமே என்னுடைய ஆகாயம் ஜன்னல் வழி நாள் தோரும் மின்னல் ஒன்று கை காட்டும் அம்மம்மா என்னை தான் ஆசைகளில் நீராட்டும் எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் இரவும் பகலும் உறவை வளர்க்கும் இடையில் இருக்கும் தடையை தகர்க்கும் விலகாத சொந்தம் ஆனது தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது #tamilsong #spb #Love #fyp #foryou #foryoupage #fypシ #viral #trending