@zoha.mini.vlogs: Nashta 🫠meethi lasi cheer paratha#viral #viralvideo #fypシ #fyp #video #breakfast

zoamini
zoamini
Open In TikTok:
Region: PK
Thursday 24 July 2025 06:38:37 GMT
8883
142
6
21

Music

Download

Comments

soulbeads.byrk
Soulbeads Byrk :
♥️🥺
2025-07-24 11:03:13
1
k576969
k :
😍
2025-07-24 08:04:31
1
makmal03243
makmal, bro :
♥️👍♥️♥️
2025-08-16 14:14:33
0
azizkhankhankhan40
azizkhankhankhan40 :
💞💞💞
2025-08-31 18:06:45
0
pardesibabu00
pardesi babu :
khuda di qasmy pukh lawa diti aa
2025-09-03 05:26:29
0
To see more videos from user @zoha.mini.vlogs, please go to the Tikwm homepage.

Other Videos

பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை (Silencers) பொருத்தி இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் இவ்வாறான குற்றங்களுக்கு அபராதத் தாள்கள் (Fine Sheets) வழங்கப்பட்ட போதிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தவறிழைப்பதால் இந்த புதிய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேநாதீர தெரிவித்துள்ளார். ​இதன்படி, அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் உடனடியாக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு, மோட்டார் வாகன பரிசோதகரின் (RMV Inspector) அறிக்கை பெறப்பட்டு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்படும். மேலும், இதற்கான அபராதத் தொகை 50,000 ரூபா முதல் 100,000 ரூபா (ஒரு லட்சம்) வரை பெருமளவில் உயர்த்தப்பட்டு, சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வீதி போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. #CFNews
பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை (Silencers) பொருத்தி இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான குற்றங்களுக்கு அபராதத் தாள்கள் (Fine Sheets) வழங்கப்பட்ட போதிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தவறிழைப்பதால் இந்த புதிய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேநாதீர தெரிவித்துள்ளார். ​இதன்படி, அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் உடனடியாக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு, மோட்டார் வாகன பரிசோதகரின் (RMV Inspector) அறிக்கை பெறப்பட்டு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்படும். மேலும், இதற்கான அபராதத் தொகை 50,000 ரூபா முதல் 100,000 ரூபா (ஒரு லட்சம்) வரை பெருமளவில் உயர்த்தப்பட்டு, சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வீதி போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. #CFNews

About