@soul_of_travl: கனத்த மௌனம் போல கோபமேதும் இல்லை உடைந்த அழுகை போல ஞானம் ஒன்று இல்லை காலம் மாற்றிடாத காயம் இங்கு இல்லை இது எழுதா கதையோ [Kanatha maunm pola kobam edhum illai] [Udaintha azhugai pola gnanam ondru illai] [Kaalam maatidaadha kaayam ingu illai] [Idhu ezhuthaa kadhaiyo] Verse 2 கலைந்து போன கனவு மீண்டும் சேர்வதில்லை கரையை சேரும் அலைகள் பிரிவில் சோர்வதில்லை மாறும் நொடியை போல மாயம் ஏதுமில்லை இது எழுதா கதையோ [Kalaindhu pona kanavu meendum servathillai] [Karaiyai serum alaigal pirivil sorvathillai] [Maarum nodiyai pola maayam yedhumillai] [Idhu ezhuthaa kadhaiyo]