@ducvietbe__: Carslan có deal nè #ducvietbe

Duc Viet Be Daily
Duc Viet Be Daily
Open In TikTok:
Region: VN
Monday 20 October 2025 13:33:25 GMT
1077
1
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @ducvietbe__, please go to the Tikwm homepage.

Other Videos

தனது குழந்தையை காப்பாற்றி விட்டு தன் உயிரை தியாகம் செய்த இளம் தாய்.. ... மட்டக்களப்பு - வாழைச்சேனை, பேத்தாழையைச் சேர்ந்த 26 வயதுடைய பட்டதாரி #இளம் தாய் ஒருவர், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் #உயிரிழந்துள்ளார். கடந்த 17 ஆம் திகதி நிறைமாதக் கர்ப்பிணியாகவிருந்த குறித்த பெண் #க*டுமையான காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 18 ஆம் திகதி அவருக்கு #டெங்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசேட நிபுணர்களின் #தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 21 ஆம் திகதி மருத்துவர்களின் பெரும்  மத்தியில் அவருக்குச் சுகப்பிரசவம் மூலம் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தாயின் உடல்நிலை தொடர்ந்து , அவரது உயிரை காப்பாற்ற, விசேட வைத்திய நிபுணர் நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தொடர்ந்து போராடி வந்தனர். எனினும், டெங்கு நோயின்  காரணமாக அவரது இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புக்கள் செயலிழந்தமையால் வியாழக்கிழமை (25) பரிதாபகரமாக . தன் தாயின் முகத்தைக் கூட அறியாத பச்சிளம்  விட்டுச் சென்ற இந்தச் சம்பவம் அனைவரையும் சோ*கத்தில் ஆழ்த்தியுள்ளது.   இறைவன் அவர்களின் ஆன்மாவிற்கு சாந்தியையும், குடும்பத்தினருக்கு இந்த துயரத்தைத் தாங்கும் மனவலிமையையும் வழங்க பிரார்த்திப்போம். AA ! 1. பொதுமக்களே... காய்ச்சலை அலட்சியப்படுத்தாதீர்கள் (Early Medical Care):...
தனது குழந்தையை காப்பாற்றி விட்டு தன் உயிரை தியாகம் செய்த இளம் தாய்.. ... மட்டக்களப்பு - வாழைச்சேனை, பேத்தாழையைச் சேர்ந்த 26 வயதுடைய பட்டதாரி #இளம் தாய் ஒருவர், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் #உயிரிழந்துள்ளார். கடந்த 17 ஆம் திகதி நிறைமாதக் கர்ப்பிணியாகவிருந்த குறித்த பெண் #க*டுமையான காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 18 ஆம் திகதி அவருக்கு #டெங்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசேட நிபுணர்களின் #தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 21 ஆம் திகதி மருத்துவர்களின் பெரும் மத்தியில் அவருக்குச் சுகப்பிரசவம் மூலம் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தாயின் உடல்நிலை தொடர்ந்து , அவரது உயிரை காப்பாற்ற, விசேட வைத்திய நிபுணர் நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தொடர்ந்து போராடி வந்தனர். எனினும், டெங்கு நோயின் காரணமாக அவரது இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புக்கள் செயலிழந்தமையால் வியாழக்கிழமை (25) பரிதாபகரமாக . தன் தாயின் முகத்தைக் கூட அறியாத பச்சிளம் விட்டுச் சென்ற இந்தச் சம்பவம் அனைவரையும் சோ*கத்தில் ஆழ்த்தியுள்ளது. இறைவன் அவர்களின் ஆன்மாவிற்கு சாந்தியையும், குடும்பத்தினருக்கு இந்த துயரத்தைத் தாங்கும் மனவலிமையையும் வழங்க பிரார்த்திப்போம். AA ! 1. பொதுமக்களே... காய்ச்சலை அலட்சியப்படுத்தாதீர்கள் (Early Medical Care):... "சாதாரண காய்ச்சலாகத்தான் இருக்கும்" என்று நினைத்துக்கொண்டு, மருந்தகங்களில் (Pharmacy) தாங்களாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். காய்ச்சல் ஏற்பட்ட முதல் 24 -48 மணித்தியாலங்களுக்குள் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி, இரத்தப் (FBC Test) செய்துகொள்வது டெங்குத் ஆரம்பத்திலேயே கண்டறிந்து உயிரைக் காப்பாற்ற உதவும். வாரத்திற்கு ஒருமுறை உங்களது வீடு, பாடசாலை, அலுவலகம் மற்றும் பல்கலைக்கழக சூழலைச் சோதனையிட்டு சிரட்டை, டயர்கள், தயிர் சட்டிகள், வெற்றுப் போத்தல்கள் மற்றும் நீர் தேங்கும் அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்துங்கள். காய்ச்சலுடன் தசைவலி, மூட்டுவலி, கண் இமைகளுக்குப் பின்னால் வலி, வாந்தி அல்லது உடம்பில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள். கர்ப்பிணித் தாய்மார்கள் இருக்கும் வீடுகளில் கொசுக்கள் கடிக்காதவாறு (Mosquito Nets), விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். லேசான காய்ச்சல் அறிகுறி தென்பட்டாலும் சுய மருத்துவம் செய்யாமல், உடனடியாக மகப்பேற்று மருத்துவரை அல்லது அருகில் உள்ள போதனா வைத்தியசாலையை நாட வேண்டும். தன் சேய்க்கு உயிர் கொடுத்து... தான் மடிந்த இந்தத் தாயின் தியாகம் நெஞ்சைப் ! டெங்கு காய்ச்சலை அலட்சியப்படுத்தாதீர்கள்... உங்கள் அலட்சியம் ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் *ழித்துவிடும்!" ... நமது பிள்ளைகளின் உயிர்களை காப்போம் |||

About