@files.lyrics00: wild thoughts #brysontiller #fyp #lyrics #applemusic #song

files.lyrics
files.lyrics
Open In TikTok:
Region: US
Monday 10 November 2025 00:17:12 GMT
87373
2787
4
131

Music

Download

Comments

brookes.acc2
brooke🤍 :
I js realized all the lyrics
2025-11-10 01:03:51
9
eladio.castro29
Eladio 🇲🇽👌 :
🔥🔥
2025-11-26 01:00:18
3
To see more videos from user @files.lyrics00, please go to the Tikwm homepage.

Other Videos

ஐயா சீமான் அவர்களே!நீங்கள் கருஞ்சட்டை போட்டுக்கொண்டு எங்கள் தமிழ் கடவுள்களை இழிவாக பேசிக் கொண்டிருந்த காலத்திலேயே நாங்கள் இந்துக்கள் முருகப் பெருமானை கடவுளாக வணங்கி வருகின்றோம்... நீங்கள்! நாத்திகம் என்ற பெயரில் பகுத்தறிவு பேசி திரிந்து கொண்டிருந்த காலத்தில்  இந்துக்கள் நாங்கள் முருகப்பெருமானை  கார்த்திகேயனாக,சுப்ரமண்யனாக,ஷண்முகனாக,வடிவேலனாக,குமரனாக,செந்தில் ஆண்டவராக வணங்கி வருகின்றோம்... நீங்கள்!திராவிடனாக,கம்யூனிசனாக நாத்திகனாக,கடவுள் மறுப்பாளனாக மேடைகளில் நாங்கள் வணங்கும் தெய்வங்களை இழிவு படுத்திக் கொண்டிருந்தபோது இந்துக்கள் நாங்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து கொண்டாடி கொண்டிருந்தோம்.. நடுவுல உங்களுக்கு கொஞ்சம் புத்தி வந்து இப்போ இந்துக்கள் எங்களுக்குக்கே புத்தி சொல்ல வந்துட்டிங்க!!!?? தமிழர்கள் நாங்கள் இந்துக்களாக இல்லாதிருந்திருந்தால் நீங்கள்,எங்கள் முருகப் பெருமானை முப்பாட்டனாக கூட ஏற்று இருக்க மாட்டீங்க.வழி வழியாக எங்கள் முப்பாட்டன்கள் அதை அடுத்தடுத்த தலைமுறையினர்களுக்கு கடத்தாமல் விட்டிருந்தால்.. நீ!என்றோ ஆபிராமிக மதக் கடவுள்களிடம் அடிமைப்பட்டு போயிருப்பாய். 20 வருடத்திற்கு முன்தான் முருகன் உமக்கு முப்பாட்டன்.ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக முருகப் பெருமான் இந்துக்கள் எங்களுக்கு கடவுள்.. முருகன் சிவனுடைய மகன் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டாய் ஆனால்,, இயேசு இறைமகன் என்றால் அதை நம்பி அப்படியே ஏற்றுக்கொள்வாய். என்றாவது முருகப்பெருமானுக்கு காவடி தூக்கியிருப்பாயா?! இல்லை. ஒரு மொட்டையாவது போட்டிருப்பாயா!? இல்லை. என்றாவது முருகனின் தளத்திற்கு குடும்பத்தோடு சென்று வழிபட்டு இருக்கிறாயா!? அதுவும் இல்லை. அப்புறம் எப்படி முருகன் உனக்கு முப்பாட்டன் ஆனார்?
ஐயா சீமான் அவர்களே!நீங்கள் கருஞ்சட்டை போட்டுக்கொண்டு எங்கள் தமிழ் கடவுள்களை இழிவாக பேசிக் கொண்டிருந்த காலத்திலேயே நாங்கள் இந்துக்கள் முருகப் பெருமானை கடவுளாக வணங்கி வருகின்றோம்... நீங்கள்! நாத்திகம் என்ற பெயரில் பகுத்தறிவு பேசி திரிந்து கொண்டிருந்த காலத்தில் இந்துக்கள் நாங்கள் முருகப்பெருமானை கார்த்திகேயனாக,சுப்ரமண்யனாக,ஷண்முகனாக,வடிவேலனாக,குமரனாக,செந்தில் ஆண்டவராக வணங்கி வருகின்றோம்... நீங்கள்!திராவிடனாக,கம்யூனிசனாக நாத்திகனாக,கடவுள் மறுப்பாளனாக மேடைகளில் நாங்கள் வணங்கும் தெய்வங்களை இழிவு படுத்திக் கொண்டிருந்தபோது இந்துக்கள் நாங்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து கொண்டாடி கொண்டிருந்தோம்.. நடுவுல உங்களுக்கு கொஞ்சம் புத்தி வந்து இப்போ இந்துக்கள் எங்களுக்குக்கே புத்தி சொல்ல வந்துட்டிங்க!!!?? தமிழர்கள் நாங்கள் இந்துக்களாக இல்லாதிருந்திருந்தால் நீங்கள்,எங்கள் முருகப் பெருமானை முப்பாட்டனாக கூட ஏற்று இருக்க மாட்டீங்க.வழி வழியாக எங்கள் முப்பாட்டன்கள் அதை அடுத்தடுத்த தலைமுறையினர்களுக்கு கடத்தாமல் விட்டிருந்தால்.. நீ!என்றோ ஆபிராமிக மதக் கடவுள்களிடம் அடிமைப்பட்டு போயிருப்பாய். 20 வருடத்திற்கு முன்தான் முருகன் உமக்கு முப்பாட்டன்.ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக முருகப் பெருமான் இந்துக்கள் எங்களுக்கு கடவுள்.. முருகன் சிவனுடைய மகன் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டாய் ஆனால்,, இயேசு இறைமகன் என்றால் அதை நம்பி அப்படியே ஏற்றுக்கொள்வாய். என்றாவது முருகப்பெருமானுக்கு காவடி தூக்கியிருப்பாயா?! இல்லை. ஒரு மொட்டையாவது போட்டிருப்பாயா!? இல்லை. என்றாவது முருகனின் தளத்திற்கு குடும்பத்தோடு சென்று வழிபட்டு இருக்கிறாயா!? அதுவும் இல்லை. அப்புறம் எப்படி முருகன் உனக்கு முப்பாட்டன் ஆனார்?

About