@phongthuytamlinh.01: TUỔI DẬU #tuoidau #tamlinhphongthuy #viral #fyd #xuhuongtiktok

PHONG THUỶ VẠN LINH 8386
PHONG THUỶ VẠN LINH 8386
Open In TikTok:
Region: VN
Monday 24 November 2025 01:07:45 GMT
5640
550
40
22

Music

Download

Comments

tonga_1969
Tố Nga 1969 :
Kỷ Dậu hoan hỉ đón nhận!
2025-11-24 01:13:07
1
linhvu04112017
Hoàng linh :
Quý dậu hoan hỉ đón nhận. Chứ vất vả quá thầy ơi
2025-11-24 01:14:32
1
user5363608322471
Lồ Thị Sua :
🙏🙏🙏
2025-11-27 00:55:38
1
smthhuyn
huyền anh :
tân dậu vất vả quá
2025-11-24 12:30:09
1
xunhungtrnth
xunhungtrnth :
😁
2025-11-25 16:23:55
1
mot_minh37e1
bố nghèo 🤣🤣🤣 :
con cảm ơn thầy ạ ❤️❤️
2025-11-24 12:35:06
1
luong.yen10
Luong Yen :
thầy ơi con tuổi dau 1969
2025-12-12 23:10:39
0
hanh9x
HANH<*>26*SL*{🇻🇳🇻🇳} :
Con xin hoan hỉ đón nhận
2025-11-24 01:12:50
0
luong.yen10
Luong Yen :
Helo thầy oi con tuổi dau con muốn nhận đọc
2025-12-12 23:09:48
0
nguyen.hoa8926
Nguyen Hoa :
cám ơn thầy a
2025-11-28 09:47:51
0
gahuong1914
mộc gà :
con cảm ơn thầy
2025-11-26 02:51:50
0
trnh.minh.chu07
Trịnh Minh Châu :
đình dau 69nam con cầu xin đón nhận tài lộc
2025-11-25 13:53:40
0
mycooking68
Mycooking :
con tân dậu hoan hỉ đón nhận ạ
2025-11-25 12:00:46
0
nguynthanh7520
Nguyễn Thanh :
😂😂😂
2025-11-25 09:25:47
0
sng.xanh092
Sông xanh :
Đinh Dậu hoan hỉ đón nhận tài Lộc.
2025-11-25 08:42:50
0
lc.lc9105
Lực Lộc :
nam mô a di đà phật
2025-11-25 05:46:40
0
nco.kj.tiam.no
maiv vaj :
💝💝 cảm ơn thầy
2025-11-25 05:37:06
0
comaydo7474
COMAY 1977 :
Nam mô a di đà Phật con xin vía tài Lộc đon nhận
2025-11-25 04:48:02
0
son12331234
CẬU BA :
Tân dậu hoan hỷ và biết ơn
2025-11-25 01:39:41
0
goldthihien
Vàng Thị Hiền956 :
🙏🙏🙏🙏🙏
2025-11-25 01:37:24
0
ninhnguyen7953
ninh :
Dón nhân
2025-11-25 01:28:56
0
bi.s.1969
Bùi sự 1969 :
Con hoan hỷ đón nhận Lộc
2025-11-24 13:08:12
0
t.hu6660
Đặt Hậu :
con đón nhận ạ
2025-11-24 12:32:13
0
ly.ly.phan545
tịnh tâm :
🙏🙏🙏🙏🙏🙏
2025-11-24 11:53:31
0
minh12841
Minh :
😳
2025-11-24 11:51:25
0
To see more videos from user @phongthuytamlinh.01, please go to the Tikwm homepage.

Other Videos

என்னுடைய திருமண வாழ்கை இப்படி ஆகி விட்டதே! ஒரு சகோதரியின் கண்ணீர் கதை!  • எனக்கு தெரிந்த ஒரு சகோதரியின் வாழ்கை கதை இது! அந்த சகோதரியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது! திருமணம் ஆன சில வருடங்களில் சில சிறிய பிரச்சனைகள் ஆரம்பித்தது! அது இப்போது விவாகரத்து வரை வந்து நிற்கிறது! • அந்த சகோதரி, தன்னுடைய கணவனுக்கு இயன்ற அளவுக்கு நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுகிறார்கள், கணவனும் மனைவியிடம் அதிகம் நேரம் செலவு செய்கிறான்! பிள்ளைகளிடம் அளவு கடந்து அன்பு வைத்து பழகுகிறான்! என்னை நேசித்தவன், என்னுடையை பேச்சுகளை ரசித்து கேட்டவன், தற்பொழுது என்னுடைய பேச்சுக்கள் கேட்டால் அவனுக்கு கோபம் வருகிறது, கடுமையான சொல்லை கொண்டு பேசுகிறான்! • என்னுடன் பல மணிநேரம் செலவழித்து பேசியவன் தற்பொழுது என்னுடன் பேசுவதற்கு நேரம் கிடையாது! நேரம் கேட்டால் எனக்கு வேறு வேலை கிடையாதா!? உன்னிடம் பேசுவது மட்டும் தான் வேலையா? என்று கேட்கிறான்.  • எனக்கு பார்த்து பார்த்து செலவு செய்தவன்! இன்று வீட்டிற்கு மளிகை பொருட்கள் கூட வாங்கி கொடுப்பதில்லை! உன்னால் தான் என்னுடையை நிம்மதி போனது என்று ஏசுகிறான்!  • பிள்ளைகளை நேசித்தவன்! தற்பொழுது, அவன் வீட்டுக்கு வருவதை பார்த்தாலே பிள்ளைகள் பயத்தினால் ஓடி ஒளிந்து கொள்கின்றன! இந்த பிரச்சனையை மெல்ல மெல்ல அதிகமாகிக் கொண்டே இருந்தது! ஒரு கட்டத்தில் கணவன் என்னை விவாகரத்து செய்வதுதான் நோக்கமாக கொண்டு என்னிடம் பேசுவது கிடையாது என் பிள்ளைகளை அடிப்பது என்னையும் அடிப்பதாக இருந்தான்! • நான் எழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண், எனது தாயும் முன்பே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்கள்! நாம் திரும்ப தாயார் வீட்டிற்கு சென்றால் தாயார் மிகவும் வேதனை படுவார்கள் என்று, நான் இதை வீட்டில் கூறாமல் பல நாட்கள் மனதிலேயே போட்டு வைத்திருந்தேன்! • என்னுடைய கணவர் மாறிவிடுவார்! நான் எப்படியும் பிரச்சனைகளை சரி செய்து, மீண்டும் கணவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவேன் என்று நான் ஆசைப்பட்டேன்! ஆனால் இந்த முயற்சியில் நான் தோற்று விட்டேன்! ஒரு கட்டத்தில் என் கணவன் என்னை அடிப்பது பொருட்களை போட்டு உடைப்பது என்று பிரச்சனை பெரியதாகியது! வீட்டுக்கு சரியாக வருவது கிடையாது வீட்டிற்கு செலவுகள் சரியாக செய்வது கிடையாது அவனின் பாதையும் மாறியது! • எனக்கு இதற்கான காரணம் புரியாமல் பல நாட்கள் இரவில் அழுது கொண்டிருந்தேன் பின்பு தான் தெரிந்தது என்னுடைய கணவனுக்கு எனக்கு முன்பு ஒரு பெண்ணை நேசித்து கொண்டு இருந்தார் அந்த பெண்ணுடன் திருமண பேச்ச வரை சென்று நின்று போனது என்று! • அவரால் அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை! சில காலம் கழிந்த பின்பு இவர் என்னை திருமணம் செய்தார் இந்த கதை எனக்கு முன்பு தெரியாது! இப்போது அவர் என்னை வெறுக்கும் காரணம் என்னவென்றால்,  என்னுடைய கணவர் மீண்டும் தன்னுடைய பழைய காதலியுடன் பழக ஆரம்பித்துள்ளார்! • அவருடைய பழக்க வழக்கம் மாறினாலும், நான் என்னுடைய கனவனை சந்தேகப்பட கூடாது என்று அனுசரித்து வாழ்ந்தேன்! இந்த பழக்கவழக்கம் இருக்க இருக்க அதிகமானது! அவர் சரியாக வீட்டுக்கு வருவது கிடையாது தாமதமாக வருவது சரியாக பதில் சொல்வது கிடையாது இப்படியே செல்ல ஒரு கட்டத்தில் என்னால் இதை அனுமதிக்க முடியவில்லை! • இது பற்றி கேட்டால் என்னை கடுமையான வார்த்தைகளால் ஏசுவது, அடிப்பது, பிள்ளைகளை அடிப்பது உன்னால் எனக்கு நிம்மதி இல்லை வீட்டில் எனக்கு நிம்மதி இல்லை உன்னை விட்டு நான் பிரிந்து விடப்போகிறேன் என்று என்னை மிரட்டுகிறார். உன்னை  அடித்தாலும் உன்னை ஏசினாலும் என்னை கேட்க யாரும் கிடையாது என்று என்னை பயமுறுத்துகிறார்.  • இப்போது கண்ணீருடன் இரண்டு பிள்ளைகளை வைத்து கொண்டு, என்  தாயார் வீட்டில் தான் இருக்கின்றேன்! இரு வீட்டார் வைத்து பேசிபார்க்க இருக்கின்றோம்! எனக்கு துஆ செய்யுங்கள் சகோதரே!!! இவ்வாறு அந்த சகோதரி நம்மிடம் கூறினார்கள்!!!! • கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே! நாம் இவ்வாறான குடும்ப பிரச்சனைகளை பற்றி பல செய்திகள் கேட்டிருப்போம்! எத்தனையோ சகோதர, சகோதரிகள் திருமண வாழ்கை பற்றி புரிதல் இல்லாமல் 17,18,19 வயதிலயே  திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்! இந்த திருமண வாழ்க்கை ஒரு சில ஆண்டுகளிலயே முடிவடைந்து விடுகிறது! • எத்தனையோ குடும்பத்தார்கள் தன்னுடைய மகனோ அல்லது மகளோ வேறு ஒரு ஆணை (அ) ஒரு பெண்ணையோ நேசிப்பது தெரிந்தும், அழகு, குடும்பம், பொருளாதாரம் போன்ற காரணங்களை கூறி நிராகரித்து விடுகிறார்கள்!  • பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வேறு திருமணம் செய்துவிட்டு ஊரில் பெருமையாக தன்னையும், தன்னுடைய திறமையைப் பற்றி தன்னுடைய முடிவுகளை பற்றியும், தன்னுடைய பிள்ளை தனக்கு கட்டுப்பட்டு உள்ளான் என்பதை பற்றியும் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் ஆனால் உண்மை என்னவென்றால், இதில் பாதிக்கப்பட்டது என்னவோ இவர்கள
என்னுடைய திருமண வாழ்கை இப்படி ஆகி விட்டதே! ஒரு சகோதரியின் கண்ணீர் கதை! • எனக்கு தெரிந்த ஒரு சகோதரியின் வாழ்கை கதை இது! அந்த சகோதரியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது! திருமணம் ஆன சில வருடங்களில் சில சிறிய பிரச்சனைகள் ஆரம்பித்தது! அது இப்போது விவாகரத்து வரை வந்து நிற்கிறது! • அந்த சகோதரி, தன்னுடைய கணவனுக்கு இயன்ற அளவுக்கு நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுகிறார்கள், கணவனும் மனைவியிடம் அதிகம் நேரம் செலவு செய்கிறான்! பிள்ளைகளிடம் அளவு கடந்து அன்பு வைத்து பழகுகிறான்! என்னை நேசித்தவன், என்னுடையை பேச்சுகளை ரசித்து கேட்டவன், தற்பொழுது என்னுடைய பேச்சுக்கள் கேட்டால் அவனுக்கு கோபம் வருகிறது, கடுமையான சொல்லை கொண்டு பேசுகிறான்! • என்னுடன் பல மணிநேரம் செலவழித்து பேசியவன் தற்பொழுது என்னுடன் பேசுவதற்கு நேரம் கிடையாது! நேரம் கேட்டால் எனக்கு வேறு வேலை கிடையாதா!? உன்னிடம் பேசுவது மட்டும் தான் வேலையா? என்று கேட்கிறான். • எனக்கு பார்த்து பார்த்து செலவு செய்தவன்! இன்று வீட்டிற்கு மளிகை பொருட்கள் கூட வாங்கி கொடுப்பதில்லை! உன்னால் தான் என்னுடையை நிம்மதி போனது என்று ஏசுகிறான்! • பிள்ளைகளை நேசித்தவன்! தற்பொழுது, அவன் வீட்டுக்கு வருவதை பார்த்தாலே பிள்ளைகள் பயத்தினால் ஓடி ஒளிந்து கொள்கின்றன! இந்த பிரச்சனையை மெல்ல மெல்ல அதிகமாகிக் கொண்டே இருந்தது! ஒரு கட்டத்தில் கணவன் என்னை விவாகரத்து செய்வதுதான் நோக்கமாக கொண்டு என்னிடம் பேசுவது கிடையாது என் பிள்ளைகளை அடிப்பது என்னையும் அடிப்பதாக இருந்தான்! • நான் எழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண், எனது தாயும் முன்பே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்கள்! நாம் திரும்ப தாயார் வீட்டிற்கு சென்றால் தாயார் மிகவும் வேதனை படுவார்கள் என்று, நான் இதை வீட்டில் கூறாமல் பல நாட்கள் மனதிலேயே போட்டு வைத்திருந்தேன்! • என்னுடைய கணவர் மாறிவிடுவார்! நான் எப்படியும் பிரச்சனைகளை சரி செய்து, மீண்டும் கணவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவேன் என்று நான் ஆசைப்பட்டேன்! ஆனால் இந்த முயற்சியில் நான் தோற்று விட்டேன்! ஒரு கட்டத்தில் என் கணவன் என்னை அடிப்பது பொருட்களை போட்டு உடைப்பது என்று பிரச்சனை பெரியதாகியது! வீட்டுக்கு சரியாக வருவது கிடையாது வீட்டிற்கு செலவுகள் சரியாக செய்வது கிடையாது அவனின் பாதையும் மாறியது! • எனக்கு இதற்கான காரணம் புரியாமல் பல நாட்கள் இரவில் அழுது கொண்டிருந்தேன் பின்பு தான் தெரிந்தது என்னுடைய கணவனுக்கு எனக்கு முன்பு ஒரு பெண்ணை நேசித்து கொண்டு இருந்தார் அந்த பெண்ணுடன் திருமண பேச்ச வரை சென்று நின்று போனது என்று! • அவரால் அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை! சில காலம் கழிந்த பின்பு இவர் என்னை திருமணம் செய்தார் இந்த கதை எனக்கு முன்பு தெரியாது! இப்போது அவர் என்னை வெறுக்கும் காரணம் என்னவென்றால், என்னுடைய கணவர் மீண்டும் தன்னுடைய பழைய காதலியுடன் பழக ஆரம்பித்துள்ளார்! • அவருடைய பழக்க வழக்கம் மாறினாலும், நான் என்னுடைய கனவனை சந்தேகப்பட கூடாது என்று அனுசரித்து வாழ்ந்தேன்! இந்த பழக்கவழக்கம் இருக்க இருக்க அதிகமானது! அவர் சரியாக வீட்டுக்கு வருவது கிடையாது தாமதமாக வருவது சரியாக பதில் சொல்வது கிடையாது இப்படியே செல்ல ஒரு கட்டத்தில் என்னால் இதை அனுமதிக்க முடியவில்லை! • இது பற்றி கேட்டால் என்னை கடுமையான வார்த்தைகளால் ஏசுவது, அடிப்பது, பிள்ளைகளை அடிப்பது உன்னால் எனக்கு நிம்மதி இல்லை வீட்டில் எனக்கு நிம்மதி இல்லை உன்னை விட்டு நான் பிரிந்து விடப்போகிறேன் என்று என்னை மிரட்டுகிறார். உன்னை அடித்தாலும் உன்னை ஏசினாலும் என்னை கேட்க யாரும் கிடையாது என்று என்னை பயமுறுத்துகிறார். • இப்போது கண்ணீருடன் இரண்டு பிள்ளைகளை வைத்து கொண்டு, என் தாயார் வீட்டில் தான் இருக்கின்றேன்! இரு வீட்டார் வைத்து பேசிபார்க்க இருக்கின்றோம்! எனக்கு துஆ செய்யுங்கள் சகோதரே!!! இவ்வாறு அந்த சகோதரி நம்மிடம் கூறினார்கள்!!!! • கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே! நாம் இவ்வாறான குடும்ப பிரச்சனைகளை பற்றி பல செய்திகள் கேட்டிருப்போம்! எத்தனையோ சகோதர, சகோதரிகள் திருமண வாழ்கை பற்றி புரிதல் இல்லாமல் 17,18,19 வயதிலயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்! இந்த திருமண வாழ்க்கை ஒரு சில ஆண்டுகளிலயே முடிவடைந்து விடுகிறது! • எத்தனையோ குடும்பத்தார்கள் தன்னுடைய மகனோ அல்லது மகளோ வேறு ஒரு ஆணை (அ) ஒரு பெண்ணையோ நேசிப்பது தெரிந்தும், அழகு, குடும்பம், பொருளாதாரம் போன்ற காரணங்களை கூறி நிராகரித்து விடுகிறார்கள்! • பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வேறு திருமணம் செய்துவிட்டு ஊரில் பெருமையாக தன்னையும், தன்னுடைய திறமையைப் பற்றி தன்னுடைய முடிவுகளை பற்றியும், தன்னுடைய பிள்ளை தனக்கு கட்டுப்பட்டு உள்ளான் என்பதை பற்றியும் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் ஆனால் உண்மை என்னவென்றால், இதில் பாதிக்கப்பட்டது என்னவோ இவர்கள

About