@nqt3023: このサビでUOをぐるぐる回す文化って、いつから始まったんだろう?🧐#fyp #コスプレ #えなこ #enako #virual

windy
windy
Open In TikTok:
Region: JP
Saturday 20 December 2025 15:27:02 GMT
29443
992
6
37

Music

Download

Comments

shinyakawakami909
shinyakawakami909 :
🥰🥰🥰
2025-12-22 18:25:34
0
jk_stro
Julián Castro :
😂😂😂
2025-12-20 15:53:23
0
user1635628614314
まほラビット🐇 :
😳😳😳
2026-04-04 18:27:01
0
ichigomatsuri
TS(たっちゃん) :
えなこちゃーん!😁🥰
2025-12-20 15:37:18
1
user931341520858
user931341520858 :
🥰🥰🥰
2025-12-20 15:34:40
0
user51xw9kloct
ぷに :
ありがとう
2025-12-20 15:37:41
0
To see more videos from user @nqt3023, please go to the Tikwm homepage.

Other Videos

#fyp  பிறரின் கண்ணியம் நமக்கு ஊறுகாய்… நம்முடைய கண்ணியம் நமக்கு உயிர்! பிறரைப் பற்றி பேசும்போது அவர்களின் கண்ணியத்தையும் நினைப்போம்… ஏனெனில், நமக்கும் கண்ணியம் உண்டு என்பதை காலம் ஒருநாள் நமக்கு உணர்த்தும். அப்துல் பாஸித் புஹாரி அவர்களைச் பற்றி பேசப்படும் சம்பவத்தை நாம் வெறும் ஒரு செய்தியாகவோ, ஒரு விவாதமாகவோ மட்டும் பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையை சுயபரிசோதனை செய்யும் ஒரு சந்தர்ப்பமாக பார்க்க வேண்டும். நாம் யாராக இருந்தாலும் சரி… எவ்வளவு அறிவு இருந்தாலும் சரி… எவ்வளவு மார்க்கப் பற்று இருந்தாலும் சரி… நம்முடைய வார்த்தைகள், நம்முடைய நடத்தை, நம்முடைய கோபம், பிறரைப் பற்றிய நம்முடைய எண்ணங்கள் — அனைத்திற்கும் நாம் பொறுப்பாளிகள். ஒருவரைப் பற்றி முழுமையான உண்மை தெரியாமல் தீர்ப்பு வழங்கக்கூடாது. ஒரு சம்பவத்தை வைத்து ஒருவரின் முழு வாழ்க்கையையும் மதிப்பிடக்கூடாது. கேள்விப்பட்ட செய்தியை உடனே பகிராமல், உண்மையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில், ஒரு Share ஒருவரின் கண்ணியத்தை பாதிக்கலாம்; ஒரு Comment ஒரு குடும்பத்தை காயப்படுத்தலாம்; எனவே… மற்றவர்களின் குறைகளைத் தேடுவதற்கு முன் நம்முடைய குறைகளைப் பார்ப்போம். இஸ்லாம் நமக்கு கற்றுத்தரும் அழகான பண்புகளில் ஒன்று — நல்ல வார்த்தை பேசுதல் அல்லது மௌனமாக இருப்பது. அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை அறிந்து, நிதானமாகவும் நீதியாகவும் நடந்து கொள்ளும் பண்பை வழங்குவானாக.
#fyp பிறரின் கண்ணியம் நமக்கு ஊறுகாய்… நம்முடைய கண்ணியம் நமக்கு உயிர்! பிறரைப் பற்றி பேசும்போது அவர்களின் கண்ணியத்தையும் நினைப்போம்… ஏனெனில், நமக்கும் கண்ணியம் உண்டு என்பதை காலம் ஒருநாள் நமக்கு உணர்த்தும். அப்துல் பாஸித் புஹாரி அவர்களைச் பற்றி பேசப்படும் சம்பவத்தை நாம் வெறும் ஒரு செய்தியாகவோ, ஒரு விவாதமாகவோ மட்டும் பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையை சுயபரிசோதனை செய்யும் ஒரு சந்தர்ப்பமாக பார்க்க வேண்டும். நாம் யாராக இருந்தாலும் சரி… எவ்வளவு அறிவு இருந்தாலும் சரி… எவ்வளவு மார்க்கப் பற்று இருந்தாலும் சரி… நம்முடைய வார்த்தைகள், நம்முடைய நடத்தை, நம்முடைய கோபம், பிறரைப் பற்றிய நம்முடைய எண்ணங்கள் — அனைத்திற்கும் நாம் பொறுப்பாளிகள். ஒருவரைப் பற்றி முழுமையான உண்மை தெரியாமல் தீர்ப்பு வழங்கக்கூடாது. ஒரு சம்பவத்தை வைத்து ஒருவரின் முழு வாழ்க்கையையும் மதிப்பிடக்கூடாது. கேள்விப்பட்ட செய்தியை உடனே பகிராமல், உண்மையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில், ஒரு Share ஒருவரின் கண்ணியத்தை பாதிக்கலாம்; ஒரு Comment ஒரு குடும்பத்தை காயப்படுத்தலாம்; எனவே… மற்றவர்களின் குறைகளைத் தேடுவதற்கு முன் நம்முடைய குறைகளைப் பார்ப்போம். இஸ்லாம் நமக்கு கற்றுத்தரும் அழகான பண்புகளில் ஒன்று — நல்ல வார்த்தை பேசுதல் அல்லது மௌனமாக இருப்பது. அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை அறிந்து, நிதானமாகவும் நீதியாகவும் நடந்து கொள்ளும் பண்பை வழங்குவானாக.

About