@lailahaillallah7867: ஒரு மரமே அழுதது! நபி ﷺ மீது இருந்த பாசம் . மனிதர்கள் அழுததை பார்த்திருப்போம்… ஆனால் ஒரு உயிரற்ற மரக்கட்டை குழந்தை போல அழுத சம்பவம் நடந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில், Muhammad ﷺ ஆரம்பத்தில் ஒரு காய்ந்த பேரீச்ச மரத்துண்டின் மீது சாய்ந்து ஜும்ஆ குத்பா ஆற்றுவார்கள். பின்னர் சஹாபாக்கள் புதிய மிம்பர் செய்தபோது, நபி ﷺ அந்த மரத்தை விட்டு மிம்பருக்கு சென்றவுடன் — அந்த மரத்துண்டு ஒரு சின்ன குழந்தை தேம்பி அழுவது போல மஸ்ஜித் முழுவதும் கேட்கும் அளவுக்கு அழுதது! நபி ﷺ உடனே இறங்கி வந்து, அந்த மரத்தை கட்டியணைத்து ஆறுதல் கூறியபோதுதான் அது அமைதியானது. நபி ﷺ அவர்கள்: “நான் இதை அணைக்கவில்லை என்றால், இது கியாமத் நாள் வரைக்கும் அழுதுகொண்டே இருந்திருக்கும்” என்று சொன்னதாக அறிவிக்கப்படுகிறது. 👉 உயிரற்ற மரமே நபி ﷺ மீது இவ்வளவு பாசம் வைத்திருந்தால், நாம் எவ்வளவு பாசம் வைக்க வேண்டும்? #allah #allahquran #shorts #hadees #creatorsearchinsights