@krishna240428dsk: கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது சுக சொப்பனங்கள் எந்நாளோ வந்து சுற்றிக்கொண்டது என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது நான் உந்தன் பேரை சொன்ன பொது அள்ளி கொண்டது அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து முள் மீது பூவானேன் தேகம் இளைத்து வில்லோடு அம்பாக என்னை இணைத்து சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா #part26 #fyyp #tamilstatus #tamilsong #creatorsearchinsight #