@uniwestminster: We went OLDDDD school with this trend… 👀 #90sThrowback #WestminsterUni #OldSchool

University of Westminster
University of Westminster
Open In TikTok:
Region: GB
Wednesday 01 April 2026 16:10:06 GMT
20788
830
17
115

Music

Download

Comments

n6vnc
Nav :
Really had to come up on my fyp a week before my last day on my final year at the uni 😭🥲
2026-04-01 20:30:10
12
workpsychologistspeaks
workpsychologistspeaks :
My first Alma Mater ❤️🤗
2026-04-24 20:02:53
2
pistachiolover_1
Maya :
Anyone for 2026 intake?
2026-04-02 21:29:44
2
helz33
helz33 :
I can't believe I started here in 2018 and now I'm finally about to do my dclin psyc.... to think it all begun here is just wild....
2026-05-25 20:37:02
1
yasminisyasminceo
yasminisyasminCEO :
Got so excited until I saw it was the 1890s. I went from 1988 1992. BA business studies. Maybe I do a reunion.
2026-04-01 17:53:01
3
mattdwade_
Matt Wade :
1890s?
2026-04-01 22:05:31
0
tambegum
tambegum :
My uniii
2026-04-01 17:36:51
3
baquerisbusy
baquer is busy :
what a legacy !
2026-04-02 16:19:39
1
To see more videos from user @uniwestminster, please go to the Tikwm homepage.

Other Videos

கல்முனையில் #சுப்பிரமணியனை உதைத்த நபர் கைது! ( வி.ரி.சகாதேவராஜா) இன்று(27) சனிக்கிழமை மாலை #கல்முனைக்குடி பிரதான வீதியில்  கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வந்த #சுப்பிரமணியன் எனும் வாயில்லா ஜீவனை( நாயை) உதைத்த நபர் கல்முனை #பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாயில்லா ஜீவனை எட்டி உதைத்த நபர்  தொடர்பாக சமூக வலைத்தளங்களில் குவிந்த கண்டனங்களையடுத்து இந்த கைது இடம்பெற்றிருப்பதாக அறிய வருகிறது. விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற மனிதநேயம் மறைந்து வரும் நிலையில்,  கதிர்காம பாதயாத்திரையாக வரும் ''சுப்ரமணி நாய்க்கு ''#அஷ்ரப் வைத்தியசாலைக்கு ( ) அருகில் பழக்கடை வைத்திருக்கும் சகோதர இனத்தவர்  ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதல், மிக கேவலமான ஒரு கீழ்த்தரமான செயற்பாடு கண்டிக்கத்தக்கது என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகின. அதனையடுத்து  சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த துரித நடவடிக்கையையிட்டு பொலீஸ் திணைக்களத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். இதேவேளை, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஸாருடன் தொடர்புகொண்ட பொழுது அவர் மக்காவில் இருப்பதாகவும் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தந்த நாராயண பதில் கடமை புரிவதாகவும் எமது நிருபரிடம் தெரிவித்தார். அதனையடுத்து அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் #சுப்பிரமணியனை உதைத்த நபர் கைது! ( வி.ரி.சகாதேவராஜா) இன்று(27) சனிக்கிழமை மாலை #கல்முனைக்குடி பிரதான வீதியில் கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வந்த #சுப்பிரமணியன் எனும் வாயில்லா ஜீவனை( நாயை) உதைத்த நபர் கல்முனை #பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாயில்லா ஜீவனை எட்டி உதைத்த நபர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் குவிந்த கண்டனங்களையடுத்து இந்த கைது இடம்பெற்றிருப்பதாக அறிய வருகிறது. விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற மனிதநேயம் மறைந்து வரும் நிலையில், கதிர்காம பாதயாத்திரையாக வரும் ''சுப்ரமணி நாய்க்கு ''#அஷ்ரப் வைத்தியசாலைக்கு ( ) அருகில் பழக்கடை வைத்திருக்கும் சகோதர இனத்தவர் ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதல், மிக கேவலமான ஒரு கீழ்த்தரமான செயற்பாடு கண்டிக்கத்தக்கது என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகின. அதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த துரித நடவடிக்கையையிட்டு பொலீஸ் திணைக்களத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். இதேவேளை, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஸாருடன் தொடர்புகொண்ட பொழுது அவர் மக்காவில் இருப்பதாகவும் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தந்த நாராயண பதில் கடமை புரிவதாகவும் எமது நிருபரிடம் தெரிவித்தார். அதனையடுத்து அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About