@twnptwn: 👥: Have you ever seen por and auau cry? Me: well, I once did. Back then, when auau can't stop being upset because of failing to win most of the time. Por saw it, and comforted him like auau did for him. #fypシ゚ #dontflopthis #por #auau #dmd

ricky.
ricky.
Open In TikTok:
Region: PH
Saturday 04 April 2026 07:44:17 GMT
49062
3377
6
77

Music

Download

Comments

idgaf.kaira
Faith :
Second emmm
2026-04-04 07:50:43
7
To see more videos from user @twnptwn, please go to the Tikwm homepage.

Other Videos

யார் தன் பாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறாரோ, அவனுக்கு அவன் போதுமானவன்........... யார் தன் காரியங்களை அவனிடம் சமர்ப்பிக்கிறாரோ,  அவனை அவன் செல்வந்தனாக்குகிறான்........ யார் அவனிடம் உதவி தேடுகிறாரோ, அவனுக்கு அவன் நேர்வழி காட்டுகிறான.......... யார் தனக்கு ஒதுக்கப்பட்டதைக் கொண்டு திருப்தியடைகிறாரோ, அவனை அவன் நற்பொருத்தமுடையவனாக்குவான்......... திருப்தியைக் கொண்டே பரகத்துகளின்  கதவுகள் திறக்கப்படுகின்றன.......... அல்லாஹ்வின் மீது வைக்கும் நம்பிக்கையைக் கொண்டே இலக்குகள் அடையப்படுகின்றன.......... துஆவின்  மூலமே துன்பங்கள் நீங்குகின்றன.......... பொறுமையின் மூலமே ரஹ்மத்துகள்  ஈர்க்கப்படுகின்றன........... அல்லாஹ்வை தன் முழு நம்பிக்கையாகக் கொண்டவர் எதையும் இழக்கவில்லை........... அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் தன் நம்பிக்கையாகக் கொண்டவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்..........  ​நாங்கள் எங்கள் காரியங்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டோம்,  எனவே நீயே அதை ஏற்றுக்கொள்............ எங்கள் பாரங்களை உன் மீதே சுமத்திவிட்டோம்,  எனவே நீயே எங்களுக்குப் போதுமானவனாக இரு.......... உன்னுடைய விதியைக் கொண்டு எங்களைத் திருப்திப்படுத்து,  எங்களை உன்னைக் கொண்டே போதுமாக்கிக் கொள்,  உன்னைத் தவிர வேறு எவரிடமும் எங்களை ஒப்படைத்துவிடாதே........... எங்களை உனக்கு நன்றி செலுத்துவோராகவும், உன்னை நினைவு கூர்வோராகவும், உன் மீது பாரம் சாட்டுவோராகவும், உன்னை நோக்கி மீளுவோராகவும் ஆக்குவாயாக............ எங்கள் வாழ்வை உன்னுடைய திருப்தி, கருணை மற்றும் அகிலத்தாரை விட்டும் உன்னைக் கொண்டு மட்டுமே தேவையற்றவர்களாக இருக்கும் செல்வச் செழிப்புடன் நிறைவு செய்வாயாக..........#creatorsearchinsights #foryoupage #explorepage #IslamicDaily #xyzbca
யார் தன் பாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறாரோ, அவனுக்கு அவன் போதுமானவன்........... யார் தன் காரியங்களை அவனிடம் சமர்ப்பிக்கிறாரோ, அவனை அவன் செல்வந்தனாக்குகிறான்........ யார் அவனிடம் உதவி தேடுகிறாரோ, அவனுக்கு அவன் நேர்வழி காட்டுகிறான.......... யார் தனக்கு ஒதுக்கப்பட்டதைக் கொண்டு திருப்தியடைகிறாரோ, அவனை அவன் நற்பொருத்தமுடையவனாக்குவான்......... திருப்தியைக் கொண்டே பரகத்துகளின் கதவுகள் திறக்கப்படுகின்றன.......... அல்லாஹ்வின் மீது வைக்கும் நம்பிக்கையைக் கொண்டே இலக்குகள் அடையப்படுகின்றன.......... துஆவின் மூலமே துன்பங்கள் நீங்குகின்றன.......... பொறுமையின் மூலமே ரஹ்மத்துகள் ஈர்க்கப்படுகின்றன........... அல்லாஹ்வை தன் முழு நம்பிக்கையாகக் கொண்டவர் எதையும் இழக்கவில்லை........... அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் தன் நம்பிக்கையாகக் கொண்டவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்.......... ​நாங்கள் எங்கள் காரியங்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டோம், எனவே நீயே அதை ஏற்றுக்கொள்............ எங்கள் பாரங்களை உன் மீதே சுமத்திவிட்டோம், எனவே நீயே எங்களுக்குப் போதுமானவனாக இரு.......... உன்னுடைய விதியைக் கொண்டு எங்களைத் திருப்திப்படுத்து, எங்களை உன்னைக் கொண்டே போதுமாக்கிக் கொள், உன்னைத் தவிர வேறு எவரிடமும் எங்களை ஒப்படைத்துவிடாதே........... எங்களை உனக்கு நன்றி செலுத்துவோராகவும், உன்னை நினைவு கூர்வோராகவும், உன் மீது பாரம் சாட்டுவோராகவும், உன்னை நோக்கி மீளுவோராகவும் ஆக்குவாயாக............ எங்கள் வாழ்வை உன்னுடைய திருப்தி, கருணை மற்றும் அகிலத்தாரை விட்டும் உன்னைக் கொண்டு மட்டுமே தேவையற்றவர்களாக இருக்கும் செல்வச் செழிப்புடன் நிறைவு செய்வாயாக..........#creatorsearchinsights #foryoupage #explorepage #IslamicDaily #xyzbca

About