@goodlikeangel: #fyp #twd #raesremmurd #normanreedus #andrewlincoln

анх℮ль
анх℮ль
Open In TikTok:
Region: BY
Monday 27 April 2026 14:10:28 GMT
667901
145233
366
17647

Music

Download

Comments

phaguettes
🔻 :
they literally did something like that already???
2026-04-30 11:05:46
507
graysondodgeofficial
Grayson Dodge :
😝
2026-04-29 04:45:42
894
big.d893
big D :
2026-04-29 19:45:31
87
dr1ppler
Dylan :
actually so tuff
2026-04-28 22:42:41
134
htxxxwilliam
william :
ts tuff as hell
2026-04-29 16:27:19
37
emmmyhhh
emersduh :
who is the darryl to my rick
2026-05-02 01:28:30
0
sammythegoat700
SammyTheGoat700 :
2026-04-28 13:57:50
36
sendmeapostcard
Send me a postcard™ :
send me a postcard
2026-05-02 16:34:34
9
pookieshayla
Daryl Dixon :
Oh this is fire
2026-04-28 19:09:06
25
khy1i33
khylie ★ :
Daddies
2026-04-28 14:07:17
11
To see more videos from user @goodlikeangel, please go to the Tikwm homepage.

Other Videos


" மனுஸ்மிருதியில் தமிழ் மக்களை நாய், கழுதை, பன்றி முதலியவைகளுக்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதால் அதனை கொளுத்த வேண்டும். கம்இராமாயணத்தில், தமிழ மக்களைக் குரங்குகள் என்று தமிழ் மன்னனான இராவணனை அரக்கனென்றும் அயோத்தி அரசனான இராமனைக் கடவுள் என்றும் பேசப்பட்டிருக்கிறதே! இதைக் கொளுத்துவதில் என்ன தவறு? பெரியபுராணத்தில், தமிழ் மக்களைச் சற்சூத்திரர் அதாவது நல்ல அடிமைகள் என்றம், ஒழுக்கங் கெட்டவர்கள் என்றும், கொலைக்கஞ்சாக் கொடியவர்கள் என்றும், முட்டாள்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதே! இதைக் கொளுத்துவதில் என்ன தவறு? மொழிப்பற்று ஒன்றை மட்டும் கருதினால் போதுமா? தமிழ் மக்களை முட்டாளாக்கியும் மிருகத்தன்மை கற்பித்தும் உள்ள இத்தகைய நூல்களைக் கொளுத்தாது விடுவது உண்மையான மொழிப்பற்றாகுமா? ஒரு மொழியினிடத்துப் பற்றுவைப்பது வேறு; அந்த மொழி கற்பிக்கும் அறிவுக் கொவ்வாக் கருததுக்களை ஆதரிப்பது வேறு, தாயைப் போற்றுவதும் தாயை விலைமகளாக்குவதும் ஒன்றுதானா? இயற்கை அமைப்பும், இனிமையும், சொற்சுவை பொருட்சுவையும் வாய்ந்துள்ள நமது அருமைத் தமிழ்மொழியின் கண், மணியிடையே பவளம் போல் வந்து கலந்துள்ள ஆரிய மொழியையும் அது கற்பிக்கும் அறிவிக்கும் இயற்கைக்கும் பொருந்தாக் கதைகளையும் நுழைத்துத்தானோ தமிழ்ப்பற்றை உணர்த்துவது? தம் மனைவியை இன்னொருவனுக்கு விட்டுக கொடுத்தால்தான், அந்த சிவனாரின் திருவருள் கிடைக்கும் என்று கூறும் ஒரு புராணத்தை இன்னும் கொளுத்தாமல் இருப்பது தமிழ் மக்களின் தவறென்பதே பகுத்தறிவாளரின் கருத்தாகும்." (திராவிடநாடு - 31.01.1943)

About