@.neruppu.nila: அழியாத காவியம்: தியாகத்தின் சாட்சி! காலங்கள் மாறினாலும்… தலைமுறைகள் கடந்தாலும், எம் நெஞ்சில் என்றும் அழியாத மாவீர வரலாறு! ஒரு தேசத்தின் விடியலுக்காகத் தன் வாழ்க்கையையே அற்பணித்த உன்னதத் தலைவன்… அவரோடு இணைந்து சொந்த சுகங்களைத் துறந்து, தாயகக் கனவை நெஞ்சில் சுமந்து உருகிய அந்த உன்னதக் குடும்பம்! புயல் வீசிய போர்க்களத்தில் அமைதியின் வடிவமாய் நின்ற வீரத்தாய் மதிவதனி அம்மாள், சொகுசான வாழ்வை விடுத்துச் சுட்டெரிக்கும் களத்தைத் தெரிவு செய்த இளங்குருத்துக்கள் சார்லஸ் - துவாரகா, மற்றும் உலகமுள்ளவரை எம் மனங்களை உலுப்பிக் கொண்டிருக்கும் பாலகன் பாலச்சந்திரனின் அந்த மௌனப் பார்வை… இவர்கள் வெறும் மனிதர்கள் அல்ல… எம் இனத்தின் விடுதலைக்குத் தங்களை அத்திவாரமாக்கிக் கொண்ட வரலாற்றுச் சாட்சிகள்! மடிந்தாலும் மறையாது இந்த மாவீர வரலாறு, இந்த உன்னத குடும்பத்தின் தியாகப் பெருமை! காலங்கள் மாறினாலும், தலைமுறைகள் கடந்தாலும், உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சில் என்றும் 'நெருப்பு நிலா' 🐅 Tamil Eelam Songs 🔥 எங்கிருந்தாலும் எங்களின் இதயம் 😥 #eelam_of_lanka #eelamsong #prabhakaran #tamilpuli🐅 #tamil