சொல்லாத காதலில் வலியுன்றெனச் சொல்லியே
பழக்கப்பட்டவன் நான்.
அதனைவிடவும்
வலியுண்டெனக் கண்டது
வழியின்றி மறைக்கப்பட என் காதலில்
வலிகள் நிறைந்த வாழ்க்கையில்
மறக்கவும் முடியாமல், தேடிச் செல்லவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் கடப்பதென்பது எவ்வளவு வலியென வார்த்தைகளில் சொல்லி
புரிய வைக்க முடியவில்லையே!!!
ஏனோ அவள் நினைவுகள்
வரும்போதெல்லாம்
அவள் அடையாலமாய்
கண்ணீர் துளிகள்
ஆறுதல் சொல்லிக் கொண்டே இருக்கின்றது!!!🥺🥺🥺🥺