@mufees3: இந்தியா - திருச்சியில் கள்ளக்காதலால் சீரழிந்த ஒரு குடும்பம். இன்று இணையத்தில் வைரலாகும் வீடியோ. கள்ளக்காதலுடன் இருந்த தனது மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவன், அவரை கொன்று விட்டதாக வீடியோ பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது மகனிடம் மன்னிப்பும் கேட்டு நான் இல்லாவிட்டாலும் நன்றாக வாழ வேண்டும் என்று அறிவுரையும் கூறியுள்ளார். இது தற்பொழுது பேசுபொருளாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. #IndiaNews #viralreelsシ #trichy #trendingvideo Part 1