@ifasran: கேரளாவில் 1.5 வயசு மகனை இன்னொரு ஆணுக்காக கொன்ற தாய், சாப்பிடும்போது சாப்பாடு தொண்டையில சிக்கிருச்சினு மருத்துவமனையில சேர்த்துருக்காங்க அங்கையே குழந்தை இறந்து போச்சு.. ஆனால் டாக்டர் அந்த குழந்தைய நல்லா பரிசோதிச்ச பிறகு போலீஸ்க்கு தெரிய படுத்திட்டாரு.. ஏன்னா அந்த குழந்தை உடம்புல பல இடத்துல எலும்பு முறிவு இருந்திருக்கு, சிகரெட்டால் சுட்ட காயங்கள், 45 இடத்துல சின்ன சின்ன காயங்கள், இரண்டு மாசத்துக்கு முன்னாடி இரண்டு கையும் உடஞ்சிருக்கு.. இப்ப இவங்க இரண்டு பேரையும் போலீஸ் கஸ்ட்டடில எடுத்து விசாரிச்சட்டு இருக்காங்கலாம்... இந்த கொடூரமான ஜந்துக்களை விசாரித்து என்ன பண்ண போறீங்க.... உடனடியாக அதிகபட்ச தண்டனை போடுங்க!!!