@azeemsrilanki: அறிஞர் இமாம் சுஃப்யான் அத்-தவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: . «مَنْ تَزَوَّجَ فَقَدْ رَكِبَ الْبَحْرَ» "யார் திருமணம் செய்து கொள்கிறாரோ, அவர் நிச்சயமாகக் கடலில் பயணம் செய்கிறார்!" . 📚 ஆதாரம்: தத்கிரதுஸ் ஸாமிஃ - பக்கம்: 36 . #azeemsrilanki #tamilbayan #salafi