@eelampukal: விடுதலைப் போராட்டத்தையும் இனத்திற்காக தம்மையே ஆகுதியாக்கியவர்களை வைத்து நிதி மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் பணத்தை பங்குபோடுவதில் முறன் ஏற்பட்டதால் அவர்களுக்குள்ளேயே முறுகல் நிலையினை காலம் ஏற்படுத்தியுள்ளது #கரிகாலன்சேனை #தனிஈழம் #pukalarasan #EelamPukal #ஈழம்_புகழ்