@mithunsri5: 💞💞என் தோள்களின் மீது உன் மருதாணி பாதங்கள்! இதயத்தின் பாரம் குறைத்து காதலின் பாரம் கூட்டும் தருணம்!சிவப்பு நிலவுகள் இரண்டு என் தோள் மீது அமர்ந்தது போல், உன் விரல் நகங்களின் வெண்மை என் நெஞ்சில் கவிதை எழுதுகிறது! நீ மிதிப்பது என் தோள்களை அல்ல, என் பிரியங்களின் உச்சத்தை! இந்தக் காயம் கூட சுகமானது, ஏனெனில்...சுவடு பதித்தது என் தேவதை!💞💞💞💃💃💃