இதெல்லாம் அரசியல் துரோகிகளால் பரப்பப்படுகின்ற வதந்திகள்... இதையெல்லாம் பொதுமக்கள் நம்புவதற்கு இது ஒன்றும் 1945 கால கட்டமும் அல்ல... நீங்கள் நினைத்தது போல் உருட்டுவதற்கு...... தமிழ்நாட்டைப் பொறுத்தளவுல வெயில் காலங்களில் அதிகமான மின்ப பயன்பாடு இருக்கின்ற காரணத்தினால் ஏற்றத்தாழ்வுகள் வரும்போது பவர் கட் என்பது இயற்கையாக நடக்கக் கூடிய ஒரு விஷயம் தான் ....... அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது..... கலைஞர் ஆட்சியில் செய்தார்களே ஒரு நாளைக்கு 20 மணி நேரம் மின்சாரத்தை கட் செய்து விட்டு நாலு மணி நேரம் கொடுத்தார்கள் அப்படியா நடந்து கொண்டிருக்கிறது இப்போது......
2026-06-09 07:52:31
0
Kugan🇨🇭suisse :
உனக்கு இதுவே கொஞ்சம் ஜாஸ்தி தான்…
2026-06-09 15:50:49
0
mp :
😂😂😂
2026-06-09 02:04:21
2
hemalathaapplanai :
🤣🤣🤣🤣👌🏼
2026-06-08 21:05:02
1
To see more videos from user @p.rajendran6, please go to the Tikwm
homepage.