@kilinochchi401: கரும்புலிகள் “எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்” என தலைவர் அவர்கள் கரும்புலிகளைப் பற்றிய தனது எண்ணத்தைப் பதிவு செய்திருந்தார். விடுதலைக்காக எத்தகைய கடுமைகளைச் சந்தித்தாலும் ”எனது எதிர்காலச் சந்ததி சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழும்”; என்பதே அவர்களின் சுவாசமானது. அதுவே அவர்களை தற்கொடையாளர்களாகவும் உருவாக்கியது. கரும்புலிகள் தமிழர் தாயகம் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் தமிழீழம்#ஆறாதரணங்களாக #அறிவோம்_ஈழம் #தமிழீழம் #ஓயாத அலைகள் @🫴அன்பு🐅 @தாயகச் செய்திகள் @🐅எல்லாளன்🐅 @mik 29