@tamilbuzzdubai: 🚨🛣️ கடந்த ஜூன் 8ஆம் தேதி துபாயின் எமிரேட்ஸ் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில், 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்தனர். 😔💔 🤝💙 இந்த நிலையில், Burjeel Holdings குழுமத் தலைவர் டாக்டர் ஷம்ஷீர் வயலில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு AED 1 மில்லியன் 💰 மற்றும் காயமடைந்தவர்களுக்கு AED 180,000 💵 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 🎓👨👩👧👦 மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காக AED 50,000 📚✏️ ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #Dubai #UAE #BurjeelHoldings