@srilanka12.12: #creatorsearchinsights #19 வயதான இளைஞர் ஒருவர், ஐந்து பிள்ளைகளின் தாயான 42 வயதுப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் இருந்து நண்பர் ஒருவர் தவறுதலாக அழைத்த ஒரு எண், மகாவீர் தாக்கூர் (19) என்பவரின் வாழ்க்கையை மாற்றியது. தொலைபேசியை எடுத்தவர், ஐந்து பிள்ளைகளின் தாயான பிந்து தேவி (42). தவறுதலாகத் தொடங்கிய அந்தத் தொலைபேசி உரையாடல், பின்னர் நட்பாகவும், இறுதியில் தீவிரக் காதலாகவும் மாறியது. குடும்பத்தினரின் அனைத்து எதிர்ப்புகளையும் புறக்கணித்து, வயது வித்தியாசத்தையும் மறந்து, இருவரும் இப்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். #❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️