@good_boy_uk: #:இது மட்டக்களப்பு திமிலை தீவு(புதுர்) மகாவிஷ்ணு ஆலயம் இந்த ஆலயத்தில் விஷ்ணு பகவான் கம்சனை அளித்து அவரது இறுதி கிரிகைகள் யாவும் மகாவிஷ்ணு செய்வார் இந்தச் சடங்கு திருவிழா ஆரம்பமாகி 8ம்நாள் நடைபெறும் ஆதி காலம் தொட்டு மிகவும் சிறப்பாக இந்தச் சடங்கினை செய்து வருகின்றனர் படுவாங்கரையில் வாழும் அனைத்து பெரியவர்களுக்கும் இந்தச் சடங்கினை பற்றி முற்று முழுதாக தெரியும். இந்தச் சடங்கினை கம்சன் சாகும் சடங்கு என்றே அழைப்பர். இந்த ஆண்டு திருவிழா நிறைவுற்றது இந்த சடங்கினை பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் அடுத்த ஆண்டு கண்டிப்பாக சென்று பாருங்கள் "திமிலை தீவு மகாவிஷ்ணு ஆலயம் " என்று tik tokil search செய்து பாருங்கள்🙏🙏🙏