மலர்ந்த முகத்தில் மயிலிறகின் பாடல் ஒலிக்க, மயிலெனவே காணும் மனங்கள் ஜொலிக்க!சுழன்றாடும் உன் ஆடையின் அழகு,
மேகத்தில் மிதந்துவரும் நிலவின் மெருகு!அலைபாயும் கூந்தலோ அசைந்து ஆடுது, வைகையின் அலைகளோடு போட்டி போடுது!முகத்தில் அரும்பும் நளின பாவனைகள், வார்த்தைகள் சொல்லாத கவிதைகள்!
மீன்விழி கண்களால் நீ செய்த ஜாலம், கண்களுக்கு விருந்தளிக்கும் நடனக் கோலம்!நேர்த்தியான உன் அசைவுகள் ஒவ்வொன்றும், மனதில் என்றும் நீங்கா ஓவியமாய் நின்றாடும்!
ஈரிசை திருக்குறளாய் உன் இதழ்களின் வழியே வழிந்தோடும் வார்த்தைகள் தேனிசை கானங்கள்
தேனிசைத் தென்றலாய் தேடி வரும் தேவதையாய் நிலவு உன்னைக் கண்டால் நின்று தொழார் யார் உளார் ...💞💞💞💞
2026-06-18 18:58:19
0
user5576350297285 :
super
2026-06-19 14:35:28
0
👉🇱🇰ilavaalai paiyan🇶🇦👈 :
Nalla irukku so cute 🥰🖤💐
2026-06-18 19:52:22
0
mhd :
nice🥰🥰
2026-06-19 23:08:30
0
To see more videos from user @aathira2023, please go to the Tikwm
homepage.