@crazyponnusindhu: ஒருகாலத்துல நேசித்தது சில நேரங்களில் இனித்துது பல நேரம் ஒதுக்கியது பிறகு ஏனோ இடையில் சலித்தது இருந்தும் கண்ணீரை ஏற்றது அதற்கிடையில் வெருத்தது பெற்ற அனைத்தயும் தவிர்த்தது கொஞ்சமாக தூரம் சென்றது பிறகு பிரிவை கொடுத்தது தனிமையை பெற்றது தூரோகத்தை கொடுத்தது சில காலம் தொலைந்தது மீண்டும் நினைவுகளால் நிஜம் கண்களை சூழ்ந்து தேடல் கிடைத்தது ஆனால் முன்பு போல் இல்லை ❤️❤️❤️❤️