@atatekiner7:

Atatekiner
Atatekiner
Open In TikTok:
Region: TR
Wednesday 17 June 2026 18:41:55 GMT
652288
43663
165
9092

Music

Download

Comments

mirayisshh
𝓂 :
fenerbahce
2026-06-18 03:46:26
5210
davutsvl
DŞ :
fb
2026-06-17 22:31:23
2179
user1nyz
irem :
“Kendimi kullandırtmicam kanka”
2026-06-18 09:47:13
5112
userrrayy1
userrrayy1 :
Şarkı ve mimikler her şeyi açıklamış ahahhahaha
2026-06-17 18:52:19
3386
nurscrr34
EsmaNur 🎀 :
yatma sende
2026-06-18 09:59:19
378
chamomile290
Sevde :
Bir şarkı bu kadar mı cuk oolue
2026-06-18 00:35:26
531
emined44
𝐄.𝐃 :
SABAH SABAH NE KADAR KOMİK OLDUGUNU BİLEMEZSİNİZ AĞZKAĞZLAKDLWĞDKSPXALDJOSXKLAXOĞDKSLDKLSFKĞAĞXAÜXKMSKXLDAL
2026-06-18 07:36:58
629
medushumsuu
M :
bu adam ilişki uzmanimi niye soru soruyorsunuz
2026-06-18 07:54:00
138
privselmidirpeki
idil :
abi sen komik birine benziyosun begendim
2026-06-19 14:07:56
51
user17010094
ela :
şarkı tam uymuş MEKWŞQÇAWMWPSŞFKE
2026-06-18 14:29:21
32
youarenotexist
. :
friends w benefitsss
2026-06-18 13:20:01
19
nazliiiiiiiiiiiiiil
ns :
En büyğk fenerbahçe
2026-06-18 10:28:18
45
elyycore
𝓮𝓵𝔂𝓬𝓸𝓻𝓮𝓮 :
en büyük FB
2026-06-19 08:55:26
48
fake_9993
Fakeaccount :
Üfff gece gece asık etme beee
2026-06-18 00:51:42
34
druewsqa
drue ☆ :
Fav şarkıdır
2026-06-18 07:07:58
29
mamyypekgoz
mamyypekgoz :
patates istedim geldi
2026-06-18 23:06:35
9
senapaull
Sena Paaull 🪭 :
şarkı ve adamın mimikleri fkskqkskdkdksksnd
2026-06-22 17:58:56
12
maviklbk.56
esenliklerdiyarı_ :
Ee takılmalık ve gönül eglencesi oldugunu anlamak icin daha ne yaşanması gerekıyor
2026-06-18 12:22:23
38
niss.tpakts
nisa :
ÖZNSDLSNXJDOLSDJJDODPDDDJSQ
2026-06-17 19:21:26
32
deg1sk
miss world :
korkunc
2026-06-18 12:07:29
7
o6beliinaayy
𝐵𝑒𝓁𝒾𝓃𝒶𝓎’🐆 :
Aynısı yaşandı 😂
2026-06-18 07:09:30
7
us224244249
sude sarı :
abi sana bişey olmuş
2026-06-18 19:26:56
6
irmyilmzz
🖤İREM🖤 :
Daha iyi anlatılamazdı kfkfkfkfkkfkfkfk
2026-06-18 07:16:33
10
aanemona
ane<3 :
NDHDJXUWJDUWJDIWIDUWIDUWKD
2026-06-17 18:58:35
20
To see more videos from user @atatekiner7, please go to the Tikwm homepage.

Other Videos

#creatorsearchinsights #creatorsinsighttogoviral2026 “ஹபீபி: கடையநல்லூரிலிருந்து கிழக்கிலங்கை வரை ஒரு பண்பாட்டுப் பாலம் – பொத்துவில் அஸ்மின் – தமிழகத்தில் வெளியாகி, இருபத்தைந்து நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய “ஹபீபி” திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று எனக்குக் கிடைத்தது. திரைப்படம் வெளியான முதல்நாளிலிருந்தே அதற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், ரசிகர்களின் பேராதரவும் என் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்தப் படத்தை நானும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாக மனதில் இருந்தது. அந்த ஆவல் நேற்று நிறைவேறியது. இத்திரைப்படத்தின் இலங்கைச் சிறப்புக் காட்சியில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் மீரா கதிரவன் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்தார். “அவள் பெயர் தமிழரசி”, “விழித்திரு” போன்ற படைப்புகளால் தனித்துவமான இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ள அவருக்கு, “ஹபீபி” அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. தமிழ் திரைப்பட உலகில் நான் பாடலாசிரியராக அறிமுகமாகும் காலத்திற்கு முன்பே இயக்குநர் மீரா கதிரவன் அவர்களுடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. தமிழகத்தில் அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவையொட்டி நான் எழுதிய இரங்கற்பாடலை முதன்முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியவர் மீரா கதிரவன். அந்த ஊக்கமும் அன்பும் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. இத்திரைப்படத்தின் இலங்கைச் சிறப்புக் காட்சியில் கலந்துகொள்ளுமாறு நண்பரும் இயக்குநருமான மீரா கதிரவன் என்னை அன்புடன் அழைத்திருந்தார். அதேபோல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் பொத்துவிலில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது என்னை நேரில் அழைத்திருந்தார். நண்பரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முஸாரப்புடன் இணைந்து கல்முனைக்குச் சென்று திரைப்படத்தைப் பார்த்தேன். இந்தச் சிறப்புக் காட்சியை முன்னிட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊடக நண்பர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நல்ல திரைப்படம் மக்களை மட்டுமல்ல, மனிதர்களையும் மீண்டும் ஒன்றிணைக்கிறது என்பதை அந்த மாலை எனக்கு உணர்த்தியது. “ஹபீபி” திரைப்படம் தமிழகத்தின் கடையநல்லூர்  முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கும்  இலங்கையின் தென்கிழக்குக் கரைக்கும் வரலாறு, மொழி, வணிகம், உறவுமுறை, பண்பாடு ஆகியவற்றின் வழியாக நூற்றாண்டுகளைக் கடந்த உறவு இருந்து வந்துள்ளது. அதனால்தான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கதை நிகழும் இடங்கள், மக்களின் பேச்சுவழக்கு, உடை, குடும்ப உறவுகள், சமூக வாழ்வு அனைத்தும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை—குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாழ்வியலை—என் கண்முன் நிறுத்தின. பல காட்சிகளில் நம் ஊரில் நடந்த சம்பவங்களையே திரையில் காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு நினைவுக்கு வந்தது தேசிய விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் ஜுனைதா ஷரீஃப் அவர்களின் “சாணைக் கூறை” நாவல்தான். கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை, மரபு, பெண்களின் நிலை, சமூக மாற்றத்தின் அவசியம் ஆகியவற்றை ஆழமாகப் பதிவு செய்த அந்த நாவல், இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான சமூக ஆவணங்களில் ஒன்றாகும். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாவலை வாசித்தபோது, பல இடங்களில் நான் கண்கலங்கியிருக்கிறேன். அதே உணர்வை “ஹபீபி” திரைப்படமும் மீண்டும் எனக்குள் உயிர்ப்பித்தது. ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைவிட, ஒரு நல்ல நாவலை வாசிப்பது போன்ற அனுபவத்தை அது அளித்தது. பல காட்சிகள் மனதை ஆழமாகத் தொட்டன; சில காட்சிகள் கண்களைக் கலங்கச் செய்தன. திரை இறங்கிய பின்னரும் அந்தக் கதாபாத்திரங்கள் மனதிலிருந்து அகலவில்லை. அதுவே ஒரு படைப்பின் வெற்றி. இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய பலம் அதன் நேர்மையான கதைச் சொல்லல். எந்தவித செயற்கையான நாடகத்தனத்திற்கும் இடமளிக்காமல், வாழ்க்கையை வாழ்க்கையாகவே பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். அதனால்தான் திரையில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்குத் தெரிந்த மனிதர்களாகவே உணரப்படுகின்றனர்.
#creatorsearchinsights #creatorsinsighttogoviral2026 “ஹபீபி: கடையநல்லூரிலிருந்து கிழக்கிலங்கை வரை ஒரு பண்பாட்டுப் பாலம் – பொத்துவில் அஸ்மின் – தமிழகத்தில் வெளியாகி, இருபத்தைந்து நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய “ஹபீபி” திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று எனக்குக் கிடைத்தது. திரைப்படம் வெளியான முதல்நாளிலிருந்தே அதற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், ரசிகர்களின் பேராதரவும் என் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்தப் படத்தை நானும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாக மனதில் இருந்தது. அந்த ஆவல் நேற்று நிறைவேறியது. இத்திரைப்படத்தின் இலங்கைச் சிறப்புக் காட்சியில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் மீரா கதிரவன் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்தார். “அவள் பெயர் தமிழரசி”, “விழித்திரு” போன்ற படைப்புகளால் தனித்துவமான இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ள அவருக்கு, “ஹபீபி” அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. தமிழ் திரைப்பட உலகில் நான் பாடலாசிரியராக அறிமுகமாகும் காலத்திற்கு முன்பே இயக்குநர் மீரா கதிரவன் அவர்களுடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. தமிழகத்தில் அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவையொட்டி நான் எழுதிய இரங்கற்பாடலை முதன்முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியவர் மீரா கதிரவன். அந்த ஊக்கமும் அன்பும் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. இத்திரைப்படத்தின் இலங்கைச் சிறப்புக் காட்சியில் கலந்துகொள்ளுமாறு நண்பரும் இயக்குநருமான மீரா கதிரவன் என்னை அன்புடன் அழைத்திருந்தார். அதேபோல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் பொத்துவிலில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது என்னை நேரில் அழைத்திருந்தார். நண்பரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முஸாரப்புடன் இணைந்து கல்முனைக்குச் சென்று திரைப்படத்தைப் பார்த்தேன். இந்தச் சிறப்புக் காட்சியை முன்னிட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊடக நண்பர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நல்ல திரைப்படம் மக்களை மட்டுமல்ல, மனிதர்களையும் மீண்டும் ஒன்றிணைக்கிறது என்பதை அந்த மாலை எனக்கு உணர்த்தியது. “ஹபீபி” திரைப்படம் தமிழகத்தின் கடையநல்லூர் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கும் இலங்கையின் தென்கிழக்குக் கரைக்கும் வரலாறு, மொழி, வணிகம், உறவுமுறை, பண்பாடு ஆகியவற்றின் வழியாக நூற்றாண்டுகளைக் கடந்த உறவு இருந்து வந்துள்ளது. அதனால்தான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கதை நிகழும் இடங்கள், மக்களின் பேச்சுவழக்கு, உடை, குடும்ப உறவுகள், சமூக வாழ்வு அனைத்தும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை—குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாழ்வியலை—என் கண்முன் நிறுத்தின. பல காட்சிகளில் நம் ஊரில் நடந்த சம்பவங்களையே திரையில் காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு நினைவுக்கு வந்தது தேசிய விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் ஜுனைதா ஷரீஃப் அவர்களின் “சாணைக் கூறை” நாவல்தான். கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை, மரபு, பெண்களின் நிலை, சமூக மாற்றத்தின் அவசியம் ஆகியவற்றை ஆழமாகப் பதிவு செய்த அந்த நாவல், இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான சமூக ஆவணங்களில் ஒன்றாகும். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாவலை வாசித்தபோது, பல இடங்களில் நான் கண்கலங்கியிருக்கிறேன். அதே உணர்வை “ஹபீபி” திரைப்படமும் மீண்டும் எனக்குள் உயிர்ப்பித்தது. ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைவிட, ஒரு நல்ல நாவலை வாசிப்பது போன்ற அனுபவத்தை அது அளித்தது. பல காட்சிகள் மனதை ஆழமாகத் தொட்டன; சில காட்சிகள் கண்களைக் கலங்கச் செய்தன. திரை இறங்கிய பின்னரும் அந்தக் கதாபாத்திரங்கள் மனதிலிருந்து அகலவில்லை. அதுவே ஒரு படைப்பின் வெற்றி. இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய பலம் அதன் நேர்மையான கதைச் சொல்லல். எந்தவித செயற்கையான நாடகத்தனத்திற்கும் இடமளிக்காமல், வாழ்க்கையை வாழ்க்கையாகவே பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். அதனால்தான் திரையில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்குத் தெரிந்த மனிதர்களாகவே உணரப்படுகின்றனர்.

About