சிரிப்பது பிடிக்காமல் தானே அப்படி செய்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெறவும் உதவி செய்யுங்கள் அதுவே உங்களுக்கு புண்ணியம் ஆகும்.
இதை தானே வேதம் கூறுகிறது. நமக்கு மகாத்மா என்றும் கர்ணன் என்றும் சிலை வைக்க மாட்டார்கள். புராண கதைகள் கடவுள்கள் கூட எதிரிகளை கொன்றுவென்றதாக தானே உணர்த்துகிறது.
பொறுத்துக் கொள்ளவில்லையே.
மனிதன் தனக்கு தேவை என்றால் எதையும் பேசுவான், எதையும் செய்வான், எப்படியும் மாறுவான்.
யோசித்துப் பாருங்கள்....
மனித இனம்.... எத்தனை மதம் இன ம் மொழி கலாச்சாரம் அவற்று நல்லவன் கெட்டவன் ஏமாளி கோமாளி துரோகி பாவப்பட்டவன் இரக்க குணம் கொண்டவன், சாமியார் பூசாரி, நன்றி கெட்டவன், இன்னும் எத்தனை''யா
உன் தேவைக்கு நீ செய்தால் உதவி அல்லது உன் கடமை பிறர் செய்தால் துரோகம்.
ஒண்ணுமே புரியல இந்த மனுஷன் வாழ்க்கை..
சொல்லப்போனா கெட்டவன்.😳
2026-08-02 11:55:18
1
singam :
😂😂😂😂😂😂😂
2026-06-22 03:40:32
1
Nigethan :
👍👍👍
2026-08-15 15:26:40
1
To see more videos from user @ks2129, please go to the Tikwm
homepage.