@ayrika1988: ஒரு குடும்பத்தை நல்ல எண்ணம் கொண்ட யாரும் குலைக்க மாட்டார்கள். கழிவுகளாளும், எச்சிலாலும் நிறம்பியதுதான் சாக்கடை அது எவ்வளவு மழை பெய்து தண்ணீர் வந்தாலும் அதனுடைய இயல்பு மாறாது. அது போல தான் சில மனிதர்களும், எப்படியான வசதியான வாழ்க்கை வந்தாலும் எவ்வளவுதான் உண்மையை புரிய வைத்தாலும் எச்சிலிலும், பிச்சையிலும்தான் வாழ்வேன் என்று சாக்கடை வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்கு அந்த சாக்கடைக்குள் புரண்ட பன்றியும் துனையாக இருகிறது. இப்படியானவர்கள் மனதில் மரனம் வரை நினைத்துக் கொள்ளட்டும் இன்னெருவருடைய பிச்சையில்தான் நாம் வாழ்கிறோம் என்று. #doit #24hours