ராமனின் மனைவி சீதை என்று தெரிந்து கடத்தி சென்ற ராவணனை தேடினால் மறுபடி உன்னை விட்டு விட்டு இன்னொரு பெண்ணை தேடுவான் அதனால்தான் ஸ்ரீ ராமனின் கையால் அழிந்தான் ராவணன்
ராமனின் ஆட்சியில் வாழ்ந்த மக்கள் ராமனின் சீதையை ராவணனுடன் தவறாக சித்தரித்தார்கள் அதனால் சீதையின் மணத்தை காப்பாற்ற மக்களுக்கு ஒரு உண்மையுள்ள ராஜாவாக இருப்பதுக்காகத்தான் ராமனின் சீதையை தீயில் இரங்க சொன்னார் அந்த ராமன்
உலகம் அழிந்தாலும் சீதா வேறு ராமன் வேறு அல்ல காலங்கள் அழிந்தாலும்
சீதாராமன்❤️தான்
ராமனை பற்றி தெரியாதவர்கள் ராவணனுடன் ராமனை ஒப்பிடாதீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஜெய் ஸ்ரீராம் 🙏🏻❤️பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்
🕉️✝️☪️☸️