@namvalkai.nam.kaie: உலக விஞ்ஞானிகள் இப்போது ஒரு அதிசய உண்மையை கண்டுபிடித்துள்ளனர்! பாகிஸ்தான் சுகாதார அறிவியல் இதழ் வெளியிட்ட ஆய்வில், குர்ஆன் ஓதும்போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் நடத்தப்பட்ட நேரடி சோதனையில், *குர்ஆன் ஓதுவதால் புற்றுநோய் பரவல் கணிசமாக குறைந்தது கண்டறியப்பட்டது.* *மார்பக புற்றுநோய் ஆய்வில், தினமும் 5 வேளை தொழுகை நேரங்களில் குர்ஆன் ஓதுவதால் நோயெதிர்ப்பு செல்களின் (T-Lymphocyte) செயல்பாடு வலுவடைந்தது!* இது அல்லாஹ்வின் வார்த்தையின் அற்புத சக்தியை அறிவியல் வழியாக நிரூபிக்கும் ஆச்சரியமான தகவல்! "நாம் குர்ஆனில் இறக்கியது நம்பிக்கையாளர்களுக்கு குணமளிப்பதும் அருளானதுமாகும்" - (அல்-இஸ்ரா: 82)