@eriya.ko.kumar: தமிழ் தாய் வாழ்த்து இனிமேல் கிடையாது இப்படிப்பட்ட பாடல்கள் தான் இனிமேல் மக்கள் எதிர்பார்ப்பது பாடல்களும் கோஷங்களும் மட்டும் இல்லை; வேலைவாய்ப்பு, கல்வி, விலைவாசி கட்டுப்பாடு, வளர்ச்சி, நல்ல நிர்வாகம் ஆகியவையும். தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சியை மக்கள் அதன் செயல்பாடுகள் மூலம் மதிப்பிடுகிறார்கள் வாடி வாடி வாடி, புது பாட்டு ரெடி, வாக்குறுதி சிடி, மக்கள் கேள்வி ஹெவி!”