@_its_islamic_media_: நாம் மனிதர்களின் பாராட்டை, மக்களின் கருத்தை மட்டும் நோக்கமாக வைத்தால் அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இன்று ஒருவர் பாராட்டலாம், நாளை அதே ஒருவர் குறை சொல்லலாம். ஆனால் ஒருவன் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நோக்கமாக வைத்தால், அவனுடைய எண்ணம் (நிய்யத்) தூய்மையாகும்; செயல்கள் நேர்மையாகும்; மறைவிலும் வெளிப்படையிலும் ஒரே மாதிரியான நடத்தை இருக்கும். அவன் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க மாட்டான், மனிதர்களின் கோபத்தையும் பயப்பட மாட்டான் — அல்லாஹ்வின் திருப்தி மட்டுமே அவனுக்கு முக்கியமாக இருக்கும். Mowlavi Abudul Basith Bukhari 🤍 #tamilbayan #abudulbasithbhuari #allahpodhumanavan #islamictamildawah #fyppppppppppppッ💞❤️✨🤲 share Sathakathul jaariya 💌 Follow support the page..