@ayrika1988: கூடவே இருந்துகொண்டு ஒரு துரோகத்தை செய்துவிட்டு, அதை பற்றி கேட்கப்போனால் துரோகம் என்னவோ நாம் சொய்ததாக நடந்துகொண்டு கண்டபடி பேசும் மனிதர்கள் வாழும் காலம். இப்படியானவர்களை விட்டு விலகுவதுதான் நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. வந்து பாரு மயிரே......