@magicdz16: #creatorsearchinsights ❤تبعتي المال حسني #حسني #pourtoiii #beta #الشعب_الصيني_ماله_حل😂😂🏃🏻‍♀️

𝑴𝒂𝒈𝒊𝒄🖤
𝑴𝒂𝒈𝒊𝒄🖤
Open In TikTok:
Region: DZ
Tuesday 23 June 2026 22:33:10 GMT
902
100
5
11

Music

Download

Comments

mimou6048
Mohamed :
ربي يرحمه
2026-06-24 13:34:11
0
misssalma191981
♥️✨️ Miss ✨️𝑺𝒂𝒍𝒎𝒂🇪🇸 :
🌺🌺🥰🥰
2026-06-24 05:38:44
1
misssalma191981
♥️✨️ Miss ✨️𝑺𝒂𝒍𝒎𝒂🇪🇸 :
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
2026-06-24 05:38:41
1
To see more videos from user @magicdz16, please go to the Tikwm homepage.

Other Videos

ஒரே குடும்பத்தின் இரு மலர்கள்… ஒரே நேரத்தில் வாடிய சோகம்! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குப்பிளான் பகுதியில் அபர்ணா, அபிநயா எனும் இரட்டைச் சகோதரிகள் அகால மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அன்பும் பாசமும் நிறைந்த குடும்பத்தில் ஒன்றாக வளர்ந்து, கல்விப் பயணத்திலும் ஒன்றாக பயணித்த இருவரும் இன்று எம்மை விட்டு பிரிந்திருப்பது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இவர்கள் தமது ஆரம்பக் கல்வியை குப்பிளான் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை வயாவிளான் மத்திய கல்லூரியிலும் கற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரு சகோதரிகளின் அகாலப் பிரிவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கல்விச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அபர்ணா – அபிநயா ஆகிய இரு சகோதரிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். #ஒரே_குடும்பத்தின்_இரு_மலர்கள்…  #ஒரே_நேரத்தில்_வாடிய_சோகம்! #வாசித்து_பாருங்கள்  #யாழ்ப்பாணம் #குப்பிளான்
ஒரே குடும்பத்தின் இரு மலர்கள்… ஒரே நேரத்தில் வாடிய சோகம்! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குப்பிளான் பகுதியில் அபர்ணா, அபிநயா எனும் இரட்டைச் சகோதரிகள் அகால மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அன்பும் பாசமும் நிறைந்த குடும்பத்தில் ஒன்றாக வளர்ந்து, கல்விப் பயணத்திலும் ஒன்றாக பயணித்த இருவரும் இன்று எம்மை விட்டு பிரிந்திருப்பது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இவர்கள் தமது ஆரம்பக் கல்வியை குப்பிளான் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை வயாவிளான் மத்திய கல்லூரியிலும் கற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரு சகோதரிகளின் அகாலப் பிரிவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கல்விச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அபர்ணா – அபிநயா ஆகிய இரு சகோதரிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். #ஒரே_குடும்பத்தின்_இரு_மலர்கள்… #ஒரே_நேரத்தில்_வாடிய_சோகம்! #வாசித்து_பாருங்கள் #யாழ்ப்பாணம் #குப்பிளான்

About