Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
API
Home
How To Use
Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
Home
Detail
@m2r9z: #تدخلات_المدافعين🔥🤯 #عبارات_جميلة_وقويه😉🖤 #عباراتكم_الفخمه📿📌 #ريال_مدريد_عشق_لا_ينتهي #تصاميم_فيديوهات🎵🎤🎬
رضا AYI
Open In TikTok:
Region: IQ
Tuesday 23 June 2026 22:43:30 GMT
12862
1392
7
53
Music
Download
No Watermark .mp4 (
2.33MB
)
No Watermark(HD) .mp4 (
2.33MB
)
Watermark .mp4 (
4.22MB
)
Music .mp3
Comments
AYl ،علي، :
مبدع
2026-06-23 23:53:57
0
محمد|AY :
مبدع
2026-06-23 22:57:07
0
♯﮼ححـمـادهه😅🙋🏻♂️ :
مبدعع
2026-06-23 23:03:23
0
سلاجي راعبهم :
❤️❤️❤️🥰🥰🥰🥰
2026-06-24 08:12:18
0
غـيٰروكْك🚸.⤹: :
✌✌✌❤️❤️❤️
2026-06-23 22:46:33
0
المصمم ابو جنه :
🥰🥰🥰
2026-06-24 12:05:58
0
To see more videos from user @m2r9z, please go to the Tikwm homepage.
Other Videos
طولي يا ليله العاشر.. #سيد_فاقد_الموسوي #فضائل_العلي_ألعظيم #شور_حتى_الظهور #اهل_البيت_عليهم_السلام #اعادة_النشر🔃
#kuttyyaseer2001 #syaseer2001 மனைவியின் பணம் நோயைக் குணமாக்கும்! தன் உடல்நலம் குன்றிய கணவனுக்கு, ஒரு மனைவி தன் சொந்தப் பணத்திலிருந்து மனமுவந்து உணவளித்தால், அல்லாஹ் நாடினால் அவருக்கு நோய் குணமாகும். இமாம் சுயூதி (ரஹ்) அவர்கள்' தனது "அத்துர்ருல் மன்சூர்" (الدر المنثور) என்ற தப்சீர் நூலிலும், இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தனது (تفسير ابن كثير ) என்ற தப்சீர் நூலிலும், பெண்களின் மஹர் ( மணக்கொடை) குறித்த பின்வரும் குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் அளிக்கும்போது ஒரு சுவாரஸ்யமான செய்தியைக் குறிப்பிட்டுள்ளனர்: فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَیْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِیْٓـًٔا مَّرِیْٓـًٔا "அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம் ( அந்நிஸா: 4) அமீருல் மூஃமினீன் அலி (ரழி) அவர்கள் கூறிய செய்தியை இமாம் இப்னு கஸீர் (ரஹ்) மற்றும் இமாம் அல் ஸுயூதி( ரஹ் ) இருவரும் தமது தப்ஸீர் புத்தகத்தில் சூறா அந்நிஸா நான்காம் வசனத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்கள். "உங்களில் யாருக்கேனும் நோய் ஏற்பட்டால், அவர் தன் மனைவியிடம் (அவளது சொந்தப் பணத்திலிருந்து) ஒரு மூன்று திர்ஹங்களையோ அல்லது அதுபோன்ற ஒரு தொகையையோ அன்பளிப்பாகக் கேட்கட்டும். அதைக் கொண்டு அவர் தேனை வாங்கட்டும். பின்னர், மழைநீர் சிறிதளவு எடுத்து (அந்தத் தேனுடன் கலந்து) குடிக்கட்டும். இவ்வாறு செய்யும்போது, அவருக்கு ஒரே நேரத்தில் 'ஹனீஅன் மரீஅன்' (மகிழ்ச்சியான தூய்மையான உணவும் ) மற்றும் ஷிபா (நோய் நிவாரணமும்) மற்றும் 'முபாரக்' (அபிவிருத்தி) ஆகிய அனைத்தும் ஒன்றாகக் கிடைத்துவிடும்." அலி (ரழி) அவர்கள் குர்ஆனின் மூன்று வெவ்வேறு வசனங்களை இணைத்து இந்த நுட்பமான விளக்கத்தை அளித்துள்ளார்கள்: 1️⃣ மனைவியின் பணத்தைக் குறித்து அல்லாஹ் கூறும்போது: அவள் மனமாற கொடுத்தாள்' அதை நீங்கள் தாராளமாக, மகிழ்ச்சியோடு புசியுங்கள் (هنيئاً مريئاً - ஹனீஅன் மரீஅன்)" என்கிறான். (அந்நிஸா: 4) 2️⃣ தேனைக் குறித்து அல்லாஹ் கூறும்போது: "தேனீக்களின் வயிறுகளிலிருந்து வெவ்வேறு நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளிப்படுகிறது; அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் (شفاء للناس) உள்ளது என்கிறான் (அந்நஹ்ல்: 69) 3️⃣ மழைநீரைக் குறித்து அல்லாஹ் கூறும்போது: "வானத்திலிருந்து பரகத் (அபிவிருத்தி) மிக்க நீரை நாம் இறக்கி வைத்தோம் ( ماءً مباركاً ) என்கிறான். (காப்: 9) தாபியீன் மூத்தவர்களில் ஒருவரான அல்கமா (ரஹ்) என்ற தாபியீ, தனது மனைவியிடம், "அந்த 'ஹனீஅன் மரீஅன்' இன்பமான உணவுவிலிருந்து எங்களுக்கு உணவளியுங்கள்" என்று கேட்பவராக இருந்தார். அதாவது, மனைவியின் சொந்தப் பணத்திலிருந்து மனமுவந்து தரும் உணவை அவர் குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அவ்வாறு கேட்டுள்ளார். அறிஞர் (أبو الثناء الآلوسي ) அபூஸ் ஸனா அல்-ஆலூஸி (ரஹ்) அவர்களின் (تفسير الآلوسي ) தப்ஸீர் அல் ஆலூசி என்ற தப்ஸீர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் செய்தி ஒரு நபர் அலி (ரழி) அவர்களிடம் வந்து: "அமீருல் மூஃமினீன் அவர்களே! என் வயிற்றில் கடுமையான வலி உள்ளது" என்று கூறினார்.அதற்கு அலி (ரழி) அவர்கள்: "உமக்கு மனைவி இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அவர்: "ஆம்" என்றார். அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நீர் அவளிடம் சென்று, அவளது சொந்தப் பணத்திலிருந்து அவளது மனத்திருப்தியோடு சிறிதளவை அன்பளிப்பாகக் கேள். பிறகு அதைக் கொண்டு தேனை வாங்கு. அதன் பின்னர் அதன் மீது மழை நீரை ஊற்றி (கலந்து) அதைக் குடி. ஏனெனில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன்: (மழைநீரைப் பற்றி:) 'வானத்திலிருந்து பரகத் (அபிவிருத்தி) மிக்க நீரை நாம் இறக்கி வைத்தோம்' (காஃப்: 9) என்றும், (தேனைப் பற்றி:) 'அதன் வயிறுகளிலிருந்து வெவ்வேறு நிறங்களையுடைய ஒரு பானம் வெளிப்படுகிறது; அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது' (அந்நஹ்ல்: 69) என்றும், (மனைவியின் பணத்தைப் பற்றி:) 'அவர்கள் தங்களது மஹர் தொகையிலிருந்து எதையேனும் மனமுவந்து உங்களுக்குக் கொடுத்தால், அதை நீங்கள் தாராளமாக, மகிழ்ச்சியோடு புசியுங்கள்' (அந்நிஸா: 4) என்றும் கூறுகிறான். எனவே, பரகத்தும், ஷிபாவும், ஹனிஆவும் மரீஆவும் , ஒன்றாக இணையும்போது, அல்லாஹ் நாடினால் உமக்கு நோய் குணமாகிவிடும்." அந்த மனிதரும் அவ்வாறே செய்தார், அவர் குணமடைந்தார். குறிப்பு: இஸ்லாத்தில், கட்டாயப்படுத்தி மனைவியின் வாங்கும் சீதனம் ஹராம் (விலக்கப்பட்டது). ஆனால், ஒரு மனைவி தன் கணவன் மீதுள்ள அன்பினால், மனப்பூர்வமாகத் தனது சொந்தப் பணத்தை அவனுக்கு வழங்க அனுமதி உள்ளது. அதே போல் மேற் கூறப்பட்ட முறையில் மனைவியின் பணத்திலிருந்து நடைமுறை படுத்துகின்ற பொழுது அதில் அலாதியான பரகத்தும் ஆன்மீக பலமும் அடங்கியுள்ளது என்பதை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது. ✍️ kutty yaseer
#modamasculina #camisas
Nunca dejaré que tú cumoleaños sea un día más mi bebé 🩵 Te amo siempre Rockycito 🤍 #fyp #perros #pastel #cumpleaños #grwm
#haum #kiiikiii #kpop #starship #beauty
Main tumey khona nai chati hu😊#lovestory #emotion #foryou #trending #thomas_2.25
About
Robot
API
Legal
Privacy Policy