@kuwaittamilan4: குவைத் ஜஹ்ராவில் அனுமதியின்றி செயல்பட்ட உணவகம், மளிகைக் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்..!🚔 குவைத் ஜஹ்ரா மாகாணத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஒரு உணவகம் மற்றும் இரண்டு மளிகைக் கடைகள் மீது அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுகாதாரமற்ற சூழலில் விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், கலப்படம் செய்யப்பட்ட மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (Source:Arab times kuwait) #Kuwait #KuwaitNews #KuwaitTamilNews #KuwaitUpdates #KuwaitLabourLaw