@nehcul.belaxe.istigfar:

ƏLİNİN ZƏHRASIYAM.YA.YA.ƏLİ.
ƏLİNİN ZƏHRASIYAM.YA.YA.ƏLİ.
Open In TikTok:
Region: AZ
Thursday 25 June 2026 07:53:40 GMT
240389
6270
64
2818

Music

Download

Comments

_ibrahimli_7474
İbrahimli_74 :
ama bezende çox qısqanmaq ayrılığa səbəb olur😔
2026-06-26 06:28:25
29
nehcul.belaxe.istigfar
ƏLİNİN ZƏHRASIYAM.YA.YA.ƏLİ. :
CANIM.AILEM..❤️❤️EVLI..MUTLU.🥰🥰
2026-06-25 07:55:10
13
itslavie4
Cest La Vie73 :
Ne men ne de yoldashim qisqanc deyilik, çunki inam guven var her ikimizde ish adamiyiq mukemmel aileyik mashsllah. Özune baximli gozel xanimam yoldashimda normal özumuz gozumuz özumuzde ve kiçik ailemizdedi, mənim yoldashim bashimin tacidi❤️🙌. Ar olsun o qadinaki, ailesi ola ola goxu kenardadi.. Qisqancliq guvensizlikdi. Guven olmayan yerde inam nedeki iman olar..
2026-06-26 10:26:35
11
private172728
sebine86 :
Qederinde heşey gözeldi
2026-06-26 15:07:51
4
mehi_murad_
MEHİ🫶🏻MURAD🔐 :
Qısqanmagda şer atmag yox.
2026-07-21 19:13:33
0
jasmin_45672
jasmin :
sevginə layiq insanı qisqanasan gərək!
2026-07-21 07:30:26
2
arbeenzavari
ƏHLBEYİT ZAVARİ :
2026-06-27 09:48:16
2
usermen23560
SƏMRAL_ÖMƏR :
bizdede ailede qisqancliq var amma sizin düşündüynüz kimi deyil bizde qisqancliq üsde bir defede olaun artiq söz olmayib
2026-07-15 11:30:52
0
qara_vv777
Qara V :
super
2026-06-26 13:20:13
1
username12345678900106
NUSABE İBRAHİMOVA :
İKİ CÜR QISQANCLIQ VAR BİRİ BİLDİYİN BİRİ İSE. SEVGİNİN GÖSTERİCİSİ QISQANCLIQDIR
2026-06-26 07:23:54
2
xe_se4
xe_se :
qısqanclıq yoxdu inamımız var Xeyrli bərəkətli aileyiq şükür allaha
2026-06-26 13:06:36
1
karalevaaa75
Kölgəm :
heç qısqanclıq bilmədim nədi
2026-06-29 12:46:00
2
nihat19887
ev şirniyyatlari 🥰 :
ailemi cox sevirem🙏🥰
2026-06-25 19:16:40
4
user19dddddd
aaaaaar :
mən dəlicəsinə qısqanıram
2026-06-27 20:17:36
2
nehcul.belaxe.istigfar
ƏLİNİN ZƏHRASIYAM.YA.YA.ƏLİ. :
Şexsen.men.heyat.yoldaşıma.Aıleme. qurban.olaram.AILEM.MENIM.ÜCÜN. BIR.SÜTUNDUR.DAXDIR. CANIM.AILEM.❤️🥰🥰❤️
2026-06-26 05:44:01
8
nehcul.belaxe.istigfar
ƏLİNİN ZƏHRASIYAM.YA.YA.ƏLİ. :
AILEM.MENIM.ÜCÜN.TEMIZ. BIR.AYNADIR. MEN.AILEME.QURBAN.OLARAM...👍👍❤️❤️
2026-06-25 14:30:47
4
qaz93005
Qazı :
@salam mən ailəmə çox düşgünəm Allah onu mənim başımın üstündən əksik etməsin Allah var eləsin ailəsinə dəyər verən kişi qadın fərq etmir amin
2026-06-27 17:45:16
0
deca.ahscg
Seca Ahsyc :
cann
2026-06-27 11:00:35
0
n......551
n :
Qısqananda da bezdirmə deyilir.😒
2026-07-18 17:09:17
0
iandyou49
aliyev :
Duzdu
2026-06-28 05:42:57
0
aydan.aliyev487
Nəzrin 777 :
Belj👍
2026-06-28 17:06:57
0
user55555miyo5555555tiyo
Geri dönüş :
AİLƏMİ ÇOX SEVİRƏM❤️
2026-06-25 09:04:03
3
arbeenzavari
ƏHLBEYİT ZAVARİ :
AYƏLƏNİN TƏMƏLİ SƏDƏQƏTDİR
2026-06-26 03:23:06
4
To see more videos from user @nehcul.belaxe.istigfar, please go to the Tikwm homepage.

Other Videos

🔴 சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த சவூதி அரேபியாவில் பணிபுரிந்த அனோஜன் என்ற இளைஞர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இ'ழிவுப'டுத்தும் வித'மாக வெ'ளியிட்ட கருத்துக்காக சவூதி நீ'திமன்றத்தால் 5 வருடச் சி'றைத்தண்'டனையும், 3 மில்லியன் அப'ராதமும் விதிக்கப்பட்ட செய்தி நம்மை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்குகிறது. சட்டத்தில் கு'ற்றம் கு'ற்றமே, த'ண்டனை த'ண்டனை தான் ஆனால் இந்தத் தீர்ப்பின் உண்மையான வ'லியைச் சுமப்பவர்கள் அந்த இளைஞர் மட்டுமல்ல அவரைப் பெற்றெடுத்த தாய், தந்தை மற்றும் குடும்ப உறவினர்கள் தான்.  வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று தன் குடும்பத்தைக் கா'ப்பாற்றுவான், வாழ்வில் முன்னேறுவான் என்று கனவு கண்ட அந்தப் பெற்றோருக்கு இந்தச் செய்தி எத்தகைய ம'ன வே
🔴 சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த சவூதி அரேபியாவில் பணிபுரிந்த அனோஜன் என்ற இளைஞர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இ'ழிவுப'டுத்தும் வித'மாக வெ'ளியிட்ட கருத்துக்காக சவூதி நீ'திமன்றத்தால் 5 வருடச் சி'றைத்தண்'டனையும், 3 மில்லியன் அப'ராதமும் விதிக்கப்பட்ட செய்தி நம்மை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்குகிறது. சட்டத்தில் கு'ற்றம் கு'ற்றமே, த'ண்டனை த'ண்டனை தான் ஆனால் இந்தத் தீர்ப்பின் உண்மையான வ'லியைச் சுமப்பவர்கள் அந்த இளைஞர் மட்டுமல்ல அவரைப் பெற்றெடுத்த தாய், தந்தை மற்றும் குடும்ப உறவினர்கள் தான். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று தன் குடும்பத்தைக் கா'ப்பாற்றுவான், வாழ்வில் முன்னேறுவான் என்று கனவு கண்ட அந்தப் பெற்றோருக்கு இந்தச் செய்தி எத்தகைய ம'ன வே"தனையையும், பேர'திர்ச்சியையும் அளித்திருக்கும் என்பதை மனிதநேயமுள்ள எவராலும் ம'றுக்க முடியாது. ஒரு கணத்தின் மு'திர்ச்சியற்ற செயல், கவனக்குறைவான ப'திவு அல்லது யார் மூலமோ தூ'ண்டப்பட்டு வெளியிட்ட வார்த்தைகள் அந்த இளைஞரின் ஒட்டுமொத்த இளமையையும் சி'றை'க்குள்ளே மு'டக்கி விட்டது. எத்தனை பெரிய அப'ராதத் தொகை இதனை அந்தக் குடும்பம் எவ்வாறு எ'திர்கொள்ளப் போகிறது..? அவர்களின் எதிர்காலம் இன்றைக்குக் கேள்விக் குறியாகி விட்டது. உசு'ப்பேற்றல்களும் திட்டமிட்ட ச'திவலைகளும் இன்று இணையவெளியில் ஒரு ஆ'பத்தான போ'க்கில் அதிகரித்து வருகிறது. சில வி'ஷமிகளும், சமூகத்தின் அமைதியைக் கு'லைக்க விரும்பும் ச'க்திகளும் சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களை உசு'ப்பேற்றும் செ'யல்களில் ஈடுபடுகிறார்கள். மத உ'ணர்வுகளைத் தூ'ண்டி விட்டு, உ'ணர்ச்சிவசப்பட வைத்து இளைஞர்களின் கைகளைக் கொண்டே அவர்களின் எதிர்காலத்தைச் சுட்'டெ'ரிக்கும் ச'திவ'லைகள் பரவலாக பின்னிப் பி'ணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய உசு'ப்பேற்றல்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் பாதுகாப்பாக மறைந்து கொள்ள அப்பா'வி இளைஞர்கள் மட்டுமே பக'டைக்கா'ய்களாக மாற்றப்பட்டு ச'ட்டத்தின் முன் நி'றுத்தப்படுகிறார்கள். எவ்வித யோசனையும் இன்றி உ'ணர்ச்சிவச'ப்பட்டுத் தட்'டப்படும் ஒரு சில எழுத்துக்கள் ஒட்டு மொத்த வாழ்வையும் ந'ரக'மாக்கி விடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். இந்தச் சம்பவம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எ'திரானது அல்லது ஆதரவானது என்பதைக் தாண்டி அனைத்து மத இளைஞர்களும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு பெரிய பாடமாகும். எந்த ஒரு மதமும், அதன் வழிபாட்டுத் தலங்களும், புனித நபர்களும் கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீக உணர்வுகளுடன் பி'ணைந்துள்ளவை. இந்து, இஸ்லாம், கிறித்துவம் அல்லது பௌத்தம் என எந்த மதமாக இருக்கட்டும் மற்றொரு மதத்தின் நம்பிக்கைகளை இ'ழிவுப'டுத்துவது ஒருபோதும் கருத்துச் சுதந்திரமாக முடியாது அது மனிதநேயத்திற்கு எதி'ரானது. குறிப்பாக வளைகுடா நாடுகள் உட்பட பல வெளிநாடுகளில் மத நிந்தனை மற்றும் வெ'று'ப்புப் பேச்சுக்கு எதிரான ச'ட்டங்கள் மிகவும் கடு'மை'யானவை. வெளிநாடுகளில் பி'ழைப்புக்காகச் சென்று விட்டு அ'னாவ'சியமான கருத்துக்களை பதிவிட்டு வாழ்வைத் தொ'லை'க்கக் கூடாது. சமூக வலைத்தளங்களில் எவரோ பதிவிடும் வ'ன்ம'மான கருத்துக்களைப் பார்த்தோ அல்லது யாரோ உ'சுப்பே'ற்றுவதைக் கேட்டோ நாமும் கோ'பப்பட்டு எதையும் ப'திவிடக் கூடாது. ஒரு தகவலைப் பகிரும் முன் இது சமூகத்தில் என்ன மாதிரியான தா'க்க'த்தை ஏற்படுத்தும், என் குடும்பத்திற்கு இது என்ன வி'லையைக் கொடுக்கும் என்று சிந்திக்கும் பக்குவம் ஒவ்வொரு இளைஞருக்கும் தேவை. அனோஜனின் குடும்பத்தினர் இன்று அனுபவிக்கும் ம'ன வ'ருத்தமும் கண்ணீரும் நமது சமூகத்தில் உள்ள அனைத்து மத இளைஞர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு மணியாக ஒலிக்க வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிப்பதும், சக மனிதர்களை மனிதநேயத்துடன் நேசிப்பதும் நமது பண்பாடாக இருக்க வேண்டும். யாருடைய உ'சுப்பே'ற்றலுக்கும் ஆளாகாமல் நிதானத்துடனும், விழிப்புணர்வுடனும் இருப்போம். ஒரு நொடித் து'டிப்பில் செய்யும் த'வறு பல ஆண்டுகால வே'தனையைத் தந்து விடும் என்பதை உணர்ந்து எ'ச்சரிக்கையுடன் விழிப்புடன் வாழ்வோம்.

About