@hatton.cool.boy: #சுப்பிரமணியன் எனும் நாய் தாக்கப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் -இந்து அமைப்புகள் கண்டனம் யாழில் இருந்து கதிர்காமம் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள குழுவினரோடு பயணித்துவரும் சுப்பிரமணியன் எனும் நாய் இன்று (ஜுன் 27)கல்முனை பிரதேசத்தில் வைத்து இளநீர் விற்கும் இளைஞனால் தாக்கப்பட்டுள்ளது. 450 Km தூரம் பயணித்து வந்த குறித்த சுப்பிரமணியன் எனும் நாய் தாக்கப்பட்டமை மனிதாபிமானமற்ற செயலாகும். 😪😪😪😪😪😪😪😪😪😪😪😪