@dee890509: அன்பே அன்பே உன்னை எங்கனம் பிரிந்திருப்பேன் நிலா வந்தால் என் இரவுகள் எறிந்திருப்பேன் உன்னை என்னி என்னுயிர் தளம் உடைந்திருபேன் கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்தரிப்பேன் அன்பே அன்பே உன்னை எங்கனம் மறந்திருப்பேன் நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன் பெண்னே பெண்னே நம் பிரிவினில் துணையிருப்பேன் கண்னே கண்னே என் கண்களை அனுப்பிவைப்பேன் இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன் ஏன் தான் அவரை கண்டை என்று கண்களை தண்டிக்கிறேன் பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சிந்திப்போம் வாழ்க்கை என்பது வட்டச்சாலை மீண்டும் சந்திப்போம் #megathilondrainindrome #hariharan #tamilsong #foryou #trending