@gowtham_soupboy: அவள் கவிதையாகிறாள் நான் கவிஞன் ஆகிறேன்.. அவள் வரிகளாகிறாள் நான் பாடலாகிறேன்.. அவள் ஸ்ருதியாகிறாள் நான் இசையாகிறேன்.. என்றென்றும் உன் தேம்பா விசிறியாக.. நான். 🤍 ~ #Gowtham_Soupboy 🤞🏽 . . . #dhanush || #NithyaMenen #thiruchitrambalam || #tamilquotes