@hieukien.chualanh: Chị thấy tụi em đoàn kết hơn chưa 🙂‍↔️🙂‍↔️

Hiếu Kiên spa
Hiếu Kiên spa
Open In TikTok:
Region: VN
Tuesday 30 June 2026 02:12:44 GMT
782
22
0
8

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @hieukien.chualanh, please go to the Tikwm homepage.

Other Videos

உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது  ஒரு வடிவில் ..!  ஈழத் தமிழர்களது 75 வருட அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் ஒரு முடிவுக்கு வந்ததை நாம் அறிவோம். தோழர் பத்மநாபா அவர்கள் அன்று உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அழிவை நிச்சயம் அவர் தடுத்திருப்பார் அல்லது தடுப்பதற்கு பெரும் முயற்சி எடுத்திருப்பார்.  இந்தியாவுடனும், காங்கிரஸ் கட்சியுடனும்,  குறிப்பாக இந்திரா காந்தி குடும்பத்துடனும் தோழர் நாபாவுக்கு இருந்த உறவு நிச்சயம் அதை செய்திருக்கும்.  அன்று முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்தது வெறுமனே ஆயுதப் போராட்டமே தவிர ஈழத் தமிழர்களது அரசியல் உரிமைப் போராட்டம் அல்ல.  ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் இன்று சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது, ஐ. நாவின் கோப்புகளுக்கிடையே உறக்கம் கொள்கின்றது - அந்த உறக்கத்தை தட்டி எழுப்ப வேண்டியது தோழர் பத்மநாபாவின் அரசியலை முன்னெடுக்கும் எம்மைப் போன்றோரின் கடமையாகும். தோழர் பத்மநாபா அவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் உலகின் எதாவது ஒரு மூலையில், எதாவது ஒரு வடிவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி!
உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு வடிவில் ..! ஈழத் தமிழர்களது 75 வருட அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் ஒரு முடிவுக்கு வந்ததை நாம் அறிவோம். தோழர் பத்மநாபா அவர்கள் அன்று உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அழிவை நிச்சயம் அவர் தடுத்திருப்பார் அல்லது தடுப்பதற்கு பெரும் முயற்சி எடுத்திருப்பார். இந்தியாவுடனும், காங்கிரஸ் கட்சியுடனும், குறிப்பாக இந்திரா காந்தி குடும்பத்துடனும் தோழர் நாபாவுக்கு இருந்த உறவு நிச்சயம் அதை செய்திருக்கும். அன்று முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்தது வெறுமனே ஆயுதப் போராட்டமே தவிர ஈழத் தமிழர்களது அரசியல் உரிமைப் போராட்டம் அல்ல. ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் இன்று சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது, ஐ. நாவின் கோப்புகளுக்கிடையே உறக்கம் கொள்கின்றது - அந்த உறக்கத்தை தட்டி எழுப்ப வேண்டியது தோழர் பத்மநாபாவின் அரசியலை முன்னெடுக்கும் எம்மைப் போன்றோரின் கடமையாகும். தோழர் பத்மநாபா அவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் உலகின் எதாவது ஒரு மூலையில், எதாவது ஒரு வடிவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி!

About