@nguyen_ngaaa: #xuhuong #bienestar

nga🩵🤍
nga🩵🤍
Open In TikTok:
Region: VN
Thursday 02 July 2026 12:00:42 GMT
2247
77
10
7

Music

Download

Comments

panhmi_beaprofootball
×͜×PánhMì :
Ủa ủa
2026-07-10 05:48:39
0
...ooopp0
• :
ti nhỏ
2026-07-12 02:25:50
0
hathaiduong25102001
Hà Thái Dương 🐆 :
🤣
2026-07-03 20:58:15
1
tnghia110806
Trọng Nghĩa :
😱😱😱
2026-07-02 12:51:20
1
userajltscwcjx
jhfhchdbcbbcd :
❤️
2026-07-04 09:37:36
1
To see more videos from user @nguyen_ngaaa, please go to the Tikwm homepage.

Other Videos

🔴 நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை நாளை (04) நண்பகலுக்குப் பின்னர் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், வாரத்தின் பிற்பகுதியில் மீண்டும் சில பகுதிகளில் அடைமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசு தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, தற்போது நாட்டை பாதித்துள்ள மழை நிலைமை நாளை நண்பகலுக்குப் பின்னர் குறையும் என தெரிவித்தார். அதேவேளை, ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த டைபூன் சூறாவளி தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  அந்த வானிலை அமைப்பின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் 06ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையின் சில பகுதிகளில் மீண்டும் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் அடைமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பல பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வானிலை சற்றே சீராகும் என்ற தகவல் மக்களுக்கு நிம்மதியை அளித்தாலும், அடுத்த சில நாட்களிலும் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔴 நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை நாளை (04) நண்பகலுக்குப் பின்னர் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், வாரத்தின் பிற்பகுதியில் மீண்டும் சில பகுதிகளில் அடைமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசு தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, தற்போது நாட்டை பாதித்துள்ள மழை நிலைமை நாளை நண்பகலுக்குப் பின்னர் குறையும் என தெரிவித்தார். அதேவேளை, ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த டைபூன் சூறாவளி தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த வானிலை அமைப்பின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் 06ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையின் சில பகுதிகளில் மீண்டும் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் அடைமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பல பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வானிலை சற்றே சீராகும் என்ற தகவல் மக்களுக்கு நிம்மதியை அளித்தாலும், அடுத்த சில நாட்களிலும் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About