@nrsyzmira.__: test ii #fyp #xybca #4u #masukberanda

Miraa
Miraa
Open In TikTok:
Region: MY
Sunday 05 July 2026 06:26:31 GMT
188
21
1
2

Music

Download

Comments

milodhtkde
katak :
cantikknyaaaa diaaa
2026-07-05 10:39:29
0
To see more videos from user @nrsyzmira.__, please go to the Tikwm homepage.

Other Videos

🔴 அன்பான உறவுகளே, சவூதி அரேபியாவில் வைத்து நபிகள் நாயகம் குறித்து சர்ச்'சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட எமது இலங்கை வாலிபன் அனோஜன் சிவராஜ், அங்கு கடு'மையான ச'ட்டத் தண்'டனைகளுக்கு உள்ளாகாமல் பத்திரமாக தாய்நாடு திரும்ப வேண்டும் என்பதே எமது மனிதாபிமான வேண்டுகோள் ஆகும்.  அவர் செய்தது மாபெரும் த'வறு என்பதை அவரும், அவரைச் சார்ந்தவர்களும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ப'ழிவா'ங்குவதை விட மன்னிப்பதே மார்க்கத்தின் அழகிய முன்மாதிரி என்பதை நாம் இந்த உலகிற்குச் சுட்டிக்காட்ட வேண்டும். பல்வேறு இனங்களும் மதங்களும் கலந்து வாழும் ஒரு சமூகத்தில், கோபத்தில் வெளிப்படும் சில வார்த்தைகள் எவ்வளவு பெரிய ஆப'த்துக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாகும்.  இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, எமக்குள் முர'ண்பாடுகளைத் தோற்றுவிக்கச் சிலர் முயலலாம் என்பதால், பொதுமக்கள் அனைவரும் இந்த நேரத்தில் மிகுந்த அவதானத்துடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். குறிப்பாக, உயிரிலும் மேலான நபிகள் நாயகம் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள், அவரது வாழ்நாளில் அவர் காட்டிய மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, கனிவு மற்றும் மென்மை போன்ற உன்னதப் பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய தருணம் இதுவாகும்.
🔴 அன்பான உறவுகளே, சவூதி அரேபியாவில் வைத்து நபிகள் நாயகம் குறித்து சர்ச்'சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட எமது இலங்கை வாலிபன் அனோஜன் சிவராஜ், அங்கு கடு'மையான ச'ட்டத் தண்'டனைகளுக்கு உள்ளாகாமல் பத்திரமாக தாய்நாடு திரும்ப வேண்டும் என்பதே எமது மனிதாபிமான வேண்டுகோள் ஆகும். அவர் செய்தது மாபெரும் த'வறு என்பதை அவரும், அவரைச் சார்ந்தவர்களும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ப'ழிவா'ங்குவதை விட மன்னிப்பதே மார்க்கத்தின் அழகிய முன்மாதிரி என்பதை நாம் இந்த உலகிற்குச் சுட்டிக்காட்ட வேண்டும். பல்வேறு இனங்களும் மதங்களும் கலந்து வாழும் ஒரு சமூகத்தில், கோபத்தில் வெளிப்படும் சில வார்த்தைகள் எவ்வளவு பெரிய ஆப'த்துக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாகும். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, எமக்குள் முர'ண்பாடுகளைத் தோற்றுவிக்கச் சிலர் முயலலாம் என்பதால், பொதுமக்கள் அனைவரும் இந்த நேரத்தில் மிகுந்த அவதானத்துடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். குறிப்பாக, உயிரிலும் மேலான நபிகள் நாயகம் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள், அவரது வாழ்நாளில் அவர் காட்டிய மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, கனிவு மற்றும் மென்மை போன்ற உன்னதப் பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய தருணம் இதுவாகும். "நீர் கடுகடுப்பானவராகவும் கடினமான உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீரானால் அவர்கள் உம்மை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள், எனவே அவர்களின் பிழைகளை அலட்சியப்படுத்தி மன்னிப்பீராக" என்ற அல்குர்ஆனின் (3:159) போதனையின்படி, இந்த வி'வகாரத்தில் பொறுமையைக் கையாள்வதே சமூகத்திற்கு நல்லதாகும். அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளைப் பு'ண்படுத்த யாருக்கும் உ'ரிமையில்லை என்பதையும், 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எனது மார்க்கம் எனக்கு' என்ற தத்துவத்தைப் புரிந்து ச'கிப்புத்தன்மையுடன் வாழ்வதே தேசத்தின் அமைதிக்கு வழிவகுக்கும்.

About