@m.s.elaiyaraja: #tamilnews #tn #onthisday ”மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது அமைச்சர் இவ்வாறு கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையது அல்ல" கரூர் சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு குறித்த கேள்விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பதில்